திருப்பதியில் 15 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்… ரூ.4.40 கோடி நன்கொடை
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால்...
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால்...
சென்னை: சென்னை திருவெற்றியூரில் நடந்த கருட சேவை உற்சவத்தின் போது வாகனத்தின் தண்டு உடைந்து பெருமாள் விழுந்ததில் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காலடிப்பேட்டை கல்யாண வரதராஜப் பெருமாள்...
திருப்பதி: திருப்பதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். சிறுத்தையின் தடங்களை கண்டுபிடிக்க வன ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு...
திருமலை: தொடர் விடுமுறையால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 5 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் 24 மணி நேரமும் காத்திருந்து சாமி தரிசனம்...
பாபநாசம்: பாபநாசம் அருகே உத்தமதானபுரம் செல்லியம்மன், கருப்பையா ஆலய தேர் திருவிழா மே மாதம் 7ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை ஒட்டி தினந்தோறும் அம்மன்...
தொண்டாமுத்தூர்: கோவையை அடுத்த பூண்டி மலையடிவாரத்தில் இருந்து சுமார் 5.5 கி.மீ., தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளிங்கிரி மலை உள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இம்மலையில்...
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் முத்து தரும் தலங்களில் முதன்மையானது. காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான கோவில்களில் இதுவும் ஒன்று. பல்லவர் காலத்தில் இக்கோயில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது....
மதுரை: சித்திரைத் திருவிழாவையொட்டி கோயிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் சுமார் 40 லட்சம் பக்தர்களுக்கு அருள்பாலித்து இன்று கோயிலை அடைந்தார். அங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலர் தூவி...
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகனை வழிபடுகின்றனர். இந்நிலையில், திருச்செந்தூர் கோவிலில் சித்திரை மாத ஊஞ்சல் உற்சவம் கடந்த 14-ம்...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று...