தைப்பூச திருவிழாவிற்காக 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து
பழநி: கட்டண தரிசனம் ரத்து… தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழநி தண்டாயுத பாணி சுவாமி கோயிலில்…
சபரிமலை தங்கம் மோசடி வழக்கில் தந்திரியை கைது செய்த சிறப்பு புலனாய்வு குழு
திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் மோசடி வழக்கில் தந்திரி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் பத்தனம்திட்டா…
2025ம் ஆண்டில் 13.52 கோடி லட்டுகள் திருப்பதியில் விற்பனை
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் அமோக ஆதரவால் 2025-ல் 13.52 கோடி லட்டுகள் விற்பனை…
ஒரே நாளில் ரூ.75.53 லட்சத்திற்கு பஞ்சாமிர்தம் விற்பனை
பழனி: பழனி முருகன் கோவிலில் ஒரேநாளில் ரூ. 75.53 லட்சத்திற்கு பஞ்சாமிர்தம் விற்பனை நடந்துள்ளது. முருகனின்…
தர்கா இடத்தில்தான் உள்ளது தீபத்தூண்: வக்பு வாரியம் கோர்ட்டில் வாதம்
மதுரை: தர்கா இடத்தில்தான் தீபத்தூண் உள்ளது. அங்கு தீபம் ஏற்ற கூடாது என்று ஐகோர்ட்டில் வக்பு…
25 லட்சம் பக்தர்கள் தரிசனம்… திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவிப்பு
திருவிதாங்கூர்: சபரிமலையில் இதுவரை 25 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.…
சபரிமலையில் 26, 27-ம் தேதிக்கான ஆன்லைன் முன்பதிவு ஒரே நாளில் நிறைவு… பக்தர்கள் அதிர்ச்சி
திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது.…
விமானத்தில் இருமுடி பைகளை எடுத்து செல்ல மத்திய அரசு சிறப்பு அனுமதி
புதுடெல்லி: விமானத்தில் இருமுடி பைகளை பக்தர்கள் கொண்டு செல்ல மத்திய அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது.…
வினைகளை தீர்க்கும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயம்
சென்னை: ஓம்” எனும் பிரணவ மந்திரத்தின் வடிவத்தை கொண்டவர் விநாயகப்பெருமான். நமது நாட்டில் மிக பழமையான…
பக்தர்களுக்கு பாயசத்துடன் கூடிய மதிய உணவு… திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு
சபரிமலை: சபரிமலையில் நாளை முதல் பக்தர்களுக்கு பாயசத்துடன் கூடிய மதிய உணவு வழங்க திருவிதாங்கூர் தேவஸ்தானம்…