May 27, 2024

devotees

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் ஜூன் 30 வரை பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், ஜூன் 30-ம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பள்ளி,...

ஹெலிகாப்டர் நிலை தடுமாறியதால் கேதார்நாத்தில் பரபரப்பு

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் சிர்சி ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து கேதார்நாத் கோவிலுக்கு ஹெலிகாப்டர் புறப்பட்டது. இதில் 6 பக்தர்கள் மற்றும் விமானி உட்பட 7 பேர் இருந்தனர்....

திருமலைக்கு பக்தர்கள் கூட்டம்: வாரத்தில் 3 நாட்கள் விஐபி பிரேக் தரிசனம் ரத்து

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் திருமலையில் குவிந்துள்ளது. இதனால் சர்வ தரிசனம் மூலம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய 30 மணி நேரம் ஆகிறது....

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் திருமலையில் குவிந்துள்ளது. இதனால் சர்வ தரிசனம் மூலம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய 30 மணி நேரம் ஆகிறது....

20 மணிநேரத்திற்கும் மேலாக திருப்பதியில் காத்திருக்கும் பக்தர்கள்

திருப்பதி: திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு சுமார் 20 மணி நேரமாக பக்தர்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. கோடை விடுமுறையை ஒட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் குவிந்துள்ளதால்,...

நீலமேகப்பெருமாள் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா

தஞ்சாவூர்: தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரையில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நீலமேகப் பெருமாள் கோயிலில் வைகாசி பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம்,...

திருக்கானூர் சிவன் கோயிலில் திருக்கல்யாணம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர் சிவன் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருக்கானூர் சௌந்தர்ய நாயகி உடனுறை...

வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

தூத்துக்குடி: வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (மே 22) அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம்...

திருப்பதியில் 15 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்… ரூ.4.40 கோடி நன்கொடை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால்...

சென்னையில் கருட சேவையின் போது பெருமாள் சாய்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி

சென்னை: சென்னை திருவெற்றியூரில் நடந்த கருட சேவை உற்சவத்தின் போது வாகனத்தின் தண்டு உடைந்து பெருமாள் விழுந்ததில் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காலடிப்பேட்டை கல்யாண வரதராஜப் பெருமாள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]