திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் ஜூன் 30 வரை பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
திருமலை: திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், ஜூன் 30-ம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பள்ளி,...