June 18, 2024

devotees

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு 18ம் தேதி முதல் இலவச முன்பதிவு

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் வரும் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதால்...

திருச்செந்தூரில் எங்கு பார்த்தாலும் முருக பக்தர்கள் கூட்டம்

திருச்செந்தூர்: தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர். திரளான பக்தர்கள் பச்சை,...

இன்று சபரிமலையில் மகரவிளக்கு பூஜை… மகரஜோதியை காண லட்சக்கணக்கானக்கில் குவிந்த பக்தர்கள்

திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை முடிந்து மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30ம் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் சிறப்பு...

சபரிமலையில் சிகிச்சை பலனின்றி இரண்டு பக்தர்கள் உயிரிழப்பு

திருவனந்தபுரம்:சபரிமலையில் மண்டல பூஜை முடிந்து மகரவிளக்கு விழா நடந்து வருகிறது.சபரிமலை பொன்னம்பல மலையில் வரும் 14ம் தேதி மகரஜோதிதரிசனம் நடக்கிறது. இதை காண சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்...

மதுரையில் கோயில் தரிசனத்துக்கு வந்த கர்நாடக பெண் பக்தர்களை அவமதித்ததாக பாஜக அதிகாரிகள்

மதுரை: மதுரையில் கோயில் தரிசனத்துக்கு வந்த கர்நாடக பெண் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தராமல் அவமானப்படுத்தப்பட்டதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து பாஜக மாநில அரசு...

சபரிமலைக்கு அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்களின் புகைப்படங்களை கொண்டு செல்ல தடை… கேரள ஐகோர்ட்டு உத்தரவு

திருவனந்தபுரம், சபரிமலை சன்னிதானம் செல்லும் ஒரு சில பக்தர்கள் மேளம் உள்ளிட்ட இசைக்கருவிகளுடன் ஐயப்ப கானம் பாடி சபரிமலைக்கு செல்வது வழக்கம். மேலும் சில பக்தர்கள் தங்களுக்கு...

திருப்பதி தேவஸ்தானத்தில் அன்னபிரசாதம் வழங்க பக்தர்களுக்கு அழைப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்வி அன்ன பிரசாத் அறக்கட்டளை பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கும்...

வரும் 9ம் தேதி முதல் ஆன்லைனில் தரிசன டிக்கெட்

திருப்பதி: ஜனவரி 12ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை பக்தர்கள் வழிபடுவதற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் ஜனவரி ஒன்பதாம் தேதி காலை 10...

மதுரை அழகர் கோவில் உண்டியல் காணிக்கை… ரூ.50 லட்சத்தை எட்டியது

மதுரை, மதுரையில் உள்ள கள்ளழகர் கோவிலில் நேற்று திருக்கல்யாண மண்டப வளாகத்தில் உண்டியல்கள் திறந்து பக்தர்களின் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ.50 லட்சத்து 18 ஆயிரத்து 617-ம்,...

பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை

சதுரகிரி: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இக்கோவிலில், மார்கழி மாத பிரதோஷ மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு, வரும் 4ம் தேதி (நாளை) முதல்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]