1.5 கோடி பக்தர்கள் பால ராமர் கோயிலில் தரிசனம்
அயோத்தி: உத்தரபிரதேச அயோத்தி ஸ்ரீ ராம ஜென்ம பூமிதீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அயோத்தி ராமர் கோவிலுக்கு தினமும்...
அயோத்தி: உத்தரபிரதேச அயோத்தி ஸ்ரீ ராம ஜென்ம பூமிதீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அயோத்தி ராமர் கோவிலுக்கு தினமும்...
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் மணலூர் மகா மாரியம்மன் கோயில் தேரோட்ட விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, கணபதி...
திருச்சி: திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் சித்திரை திருவிழா கடந்த 14ம் தேதி தொடங்கியது. 9ம் நாளான இன்று இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைத் தேரோட்டம்...
மதுரை : உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று திருக்கல்யாணம் நடைபெற்ற நிலையில்,...
ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோவில் ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக நடந்து வருகிறது. மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் தங்க ரதத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும்...
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் சராசரியாக 70,000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால், ஏழுமலையான் கோயிலின் வருமானமும்...
பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். நேற்று ஜப்பான் நாட்டின் டோக்கியோ மாகாணத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட...
மதுரை: பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்தையொட்டி வண்ண மலர்கள், 500...
அயோத்தி: அயோத்தி கோயில் பால ராமர் நெற்றியில் விழுந்த சூரிய திலகம் பற்றி தெரியுங்களா? அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டு முதல் ராம நவமி கொண்டாடப்பட்ட நிலையில்,...
தேன்கனிக்கோட்டை: தேர்திருவிழா... கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தண்டரை ஊராட்சிக்குட்பட்ட அடவி சாமிபுரம் கிராமத்தில் மதனகிரி முனீஸ்வர சாமி கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது. விழாவில் அலங்கரிக்கப்பட்ட...