நடராஜர் கோயிலில் உள்ள கனக சபையில் எந்த நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்?
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கனக சபையில் பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதித்து பிறப்பித்த…
கும்பமேளாவில் நடந்த கொடூரம்… போலீசார் விசாரணை
உத்தரபிரதேசம்: மகா கும்பமேளாவில் குளித்த பெண்களை அவர்களுக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்து ஒரு கும்பல் டெலிகிராமில்…
கும்பமேளாவில் புனித நீராடி பக்தர்கள் எண்ணிக்கை 55 கோடியை தாண்டியது
லக்னோ: கும்பமேளாவில் புனித நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை 55 கோடியைத் தாண்டியது என்று தகவல்கள் வெளியாகி…
மகா கும்பமேளாவில் புனித நீராடிய 50 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள்..!!
பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமக் கரையில் ஜனவரி 13-ம் தேதி…
திருப்பதி மலைப்பாதையில் இரவில் சிறுத்தை நடமாட்டம்.. வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு!
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் அலிபிரி நடைபாதையில் நடந்து செல்கின்றனர். இந்த…
மகா கும்பமேளாவில் பௌர்ணமியையொட்டி 73.60 லட்சம் பக்தர்கள் நீராடல் ..!!
மகி பௌர்ணமி தினத்தையொட்டி, மகா கும்பமேளாவில் நேற்று 73.60 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர். உத்தரபிரதேச…
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு
சபரிமலை : மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை…
திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த தமிழக ஆந்திர பக்தர்கள் ..!!
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.…
பழனியில் இன்று இரவு திருக்கல்யாணம்
பழனி: தைப்பூசம் திருவிழாவை ஒட்டி இன்று இரவு பழநியில் திருக்கல்யாணம் நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டம், பழநி…
சபரிமலையில் ஐயப்பனின் உருவம் பொறித்த தங்க டாலர்கள் விற்பனை..!!
திருவனந்தபுரம்: திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் திருவனந்தபுரத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- சபரிமலைக்கு கடந்த…