May 19, 2024

earthquake

பாகிஸ்தானில் இன்றும் நிலநடுக்கம்… ஒரே வாரத்தில் இது 3வது முறை…!

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத், ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் இன்று காலை நிலநடுக்கம் 4.4 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 3 வது முறையாக...

சீனாவில் நிலநடுக்கத்தால் பாதித்தவர்களுக்கு தற்காலிக குடியிருப்புகள் அமைக்கும் பணிகள் மும்முரம்

சீனா: தற்காலிக குடியிருப்புகள்... சீனாவின் கான்சு மாகாணத்தில், நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு தற்காலிக குடியிருப்புகளை அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. கான்சு மற்றும் சிங்ஹை மாகாணங்களை, கடந்த திங்கள்...

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் நிவாரணப்பணிகள் மும்முரம்

சீனா: முழு வீச்சில் நடக்கும் நிவாரணப்பணிகள்... சீனாவின் வடமேற்கில் உள்ள கான்ஷு மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று...

பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அலறியடித்து ஓட்டம்

பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவோ தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் தென்மேற்கு ஜப்பான் கடற்கரை பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் தங்களது இல்லங்களை...

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம்

இந்தியா: அண்மை காலங்களாக பல்வேறு நாடுகளில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது. இந்தியா, மியான்மர், நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது....

கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலுக்கு கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மிண்டானாவ்...

பாகிஸ்தானிலும் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பாகிஸ்தான்: நேற்று இலங்கைக்கு அருகே 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், பாகிஸ்தானில் இன்று காலை 5.35 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...

இலங்கையில் 6.2 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இலங்கை: இலங்கையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புலிருந்து தென்கிழக்கே 1326 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம்...

3 நாட்களில் 2-வது முறையாக நிலநடுக்கம்… மக்கள் வெகுவாக அச்சம்

புதுடெல்லி: நேபாளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஜாஜர்கோட், ரூகம் ஆகிய மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது. வீடுகள், அடுக்குமாடி...

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்… ரிக்டரில் 3.6 ஆக பதிவு

காத்மண்டு: நேபாளத்தில் நேற்று ரிக்டரில் 6.4 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் குடியிருப்புகளை விட்டு அலறியடித்து வெளியே...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]