கொடைக்கானலுக்கு அடிக்கடி வரும் காட்டு யானைகள்: பேரிஜம் ஏரிக்கு செல்ல அனுமதி மறுப்பு
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலமாக பேரிஜம் ஏரி உள்ளது. இந்த…
பல ஏக்கர் கரும்புகளை சேதப்படுத்திய யானைள்… விவசாயிகள் கவலை..!!
சிவகிரி: கடந்த சில மாதங்களாக வனவிலங்குகளான யானை, காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம்…
திருப்பதியில் யானை நடமாட்டம்: பக்தர்கள் அதிர்ச்சி
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள திருமலை முதல் திருப்பதி செல்லும் மலைப்பாதையில் நேற்று முன்தினம்…
கேரள கோவில் திருவிழாவில் யானைகள் ஓடியதில் 3 பக்தர்கள் உயிரிழப்பு..!!
கோழிக்கோடு: கேரள கோவில் திருவிழாவில் யானைகள் ஓடியதில் 3 பக்தர்கள் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.…
கோழிக்கோட்டில் கோயில் விழாவில் சண்டையிட்ட யானைகள்
கேரளா: கோழிக்கோட்டில் கோயில் விழாவில் யானைகள் மோதிக்கொண்ட சம்பவத்தில் 2 பெண்கள் பலியாகி உள்ளனர். கேரள…
கர்நாடக யானைகள் இடம்பெயர்வதால் விவசாயிகள் அவதி
கிருஷ்ணகிரி மாவட்டம் பிப்ரவரி 2004-ல் தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் மூன்றில் ஒரு…
காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலை
வருசநாடு/மூணாறு: தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியம், கொம்புகாரன்புலியூர் கிராமத்திற்கு அருகிலுள்ள கடமலைக்குண்டு, பாம்புச்சேரி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.…
நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து தப்பிய 2 யானைகள்..!!
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து தப்பி ஓடிய இரண்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுந்ததால் மக்கள்…
யானைகள் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் தெரியுமா?
சென்னை: யானைகள் பற்றி பேச எழுத எவ்வளவோ உள்ளன. அத்தனையும் சுவாரஸ்யமானவை. அவற்றில் அடிப்படையான தகவல்களை…
அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள்.. சேதமடைந்த தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை..!!
உடுமலை: திருமூர்த்திமலை, சாம்பல்மேடு பகுதியில், காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததால், 50 ஏக்கரில் உள்ள தென்னை…