ஓசூர் அருகே தொடர்ந்து முகாமிட்டுள்ள யானைகளால் விவசாயிகள் வேதனை..!!
ஓசூர்: ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் மீண்டும் யானைகள் புகுந்ததால், இரவு நேரத்தில் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என 15-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை...