May 6, 2024

Elephants

ஓசூர் அருகே தொடர்ந்து முகாமிட்டுள்ள யானைகளால் விவசாயிகள் வேதனை..!!

ஓசூர்: ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் மீண்டும் யானைகள் புகுந்ததால், இரவு நேரத்தில் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என 15-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை...

மேட்டூர் அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த யானைகளால் அச்சம்..!! வனப்பகுதிக்கு விரட்டுவதில் சிக்கல்

மேட்டூர்: சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே, எம்.காளிப்பட்டி பஞ்சாயத்து, கொட்டியான் தெருவில், சித்திகுள்ளானூர் கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு, 2 யானைகள் சுற்றித் திரிந்தன....

முதுமலை தெப்பகாட்டில் தேசியக்கொடிக்கு தும்பிக்கைகளை உயர்த்தி வளர்ப்பு யானைகள் மரியாதை

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் 77வது சுதந்திர தினத்தை நேற்று காலை 10 மணிக்கு வனத்துறையினர் வளர்ப்பு யானைகளுடன் கொண்டாடினர். மாயாற்றில் வளர்ப்பு யானைகள் குளிப்பாட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டது....

யானைகளை பாதுகாப்பதில் புதிய தொழில்நுட்பங்கள்: விரைவில் வருவதாக அமைச்சர் தகவல்

கோவை: வனத்தில் யானைகளை பாதுகாப்பதில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வர உள்ளதாக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் 'தமிழ்நாடு...

ஜனாதிபதி வருகை எதிரொலி.. முதுமலை யானைகள் முகாம் இன்று முதல் 6 நாட்கள் மூடல்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு முகாமில் யானைகளை பராமரித்து வரும் பாகன் தம்பதியர் பொம்மன், பெல்லியை நேரில் சந்திக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும்...

மருதமலை பகுதியில் சாலை நடுவே நின்று சண்டையிட்ட குட்டி யானைகள்

கோவை: மருதமலையில் குட்டி யானைகள் சாலையின் நடுவே நின்று ஒன்றுக்கொன்று துதிக்கையால் சண்டையிட்டு தழுவி விளையாடி கொண்டிருந்தன. கோவை மாவட்டம் ஆனைகட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம்,...

சாலையில் சண்டையிட்டு விளையாடும் குட்டி யானைகள்

கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம், மருதமலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. யானை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், மாலை...

லாரி மோதி 3 யானைகள் உயிரிழப்பு… வனத்துறை விசாரணை

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் ஜகர்மலா பகுதியில் லாரி மோதிய விபத்தில் 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சித்தூர் – பலமனேரு...

மேட்டுப்பாளையம் அருகே அரசுப் பேருந்தை காட்டு யானைகள் வழிமறித்தன

மேட்டுப்பாளையம்: கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி செல்லும் 3-வது வழித்தடமாக வெள்ளியங்காடு - மஞ்சூர் வழித்தடமாக உள்ளது. இவ்வழியாக மஞ்சூருக்கு அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. இது தவிர...

யானைகளின் வாழ்விடங்களில் எத்தனை பங்கு அழிக்கப்பட்டுள்ளது என ஆய்வில் தகவல்

கலிபோர்னியா: ஆசியா முழுவதும் யானைகளின் வாழ்விடங்களில் 3ல் 2 பங்கு அழிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சான்டியாகோவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், காடழிப்பு, விவசாயம், மரம் வெட்டுதல்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]