May 18, 2024

லாரி மோதி 3 யானைகள் உயிரிழப்பு… வனத்துறை விசாரணை

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் ஜகர்மலா பகுதியில் லாரி மோதிய விபத்தில் 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சித்தூர் – பலமனேரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டது. 2 குட்டிகள் உள்பட 3 யானைகள் உயிரிழந்த விவகாரம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]