May 21, 2024

Forest Department

வனத்துறைக்கு வழங்கப்பட்ட டான்டீ தேயிலை தோட்டம்… தொழிலாளர்கள் பாதிப்பு

பந்தலுார்: நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே, சேரம்பாடி அரசு தேயிலை எஸ்டேட் சரகம் 4 பகுதியில் வசிக்கும், மாவட்ட தி.மு.க. பிரதிநிதி கணபதி, நீலகிரி கலெக்டர் மற்றும்...

தேர்தல் என்பதால் நாளை படகு சவாரி கட்: வந்து ஏமாறாதீங்க!!!

சென்னை: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முதல் கட்டமாக தமிழ்நாட்டில் நாளை (19ம் தேதி) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாளை கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர்...

அரியலூரில் சிறுத்தை நடமாட்டம்… வனத்துறை எச்சரிக்கை

அரியலூர்: அரியலூர் செந்துறை அரசு மருத்துவமனை அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. செந்துறை அருகே சிறுத்தை சுவரில் ஏறி குதிக்கும் காட்சிகள் சிசிடிவி...

மயிலாடுதுறையில் வனத்துறையினருக்கு போக்கு காட்டும் சிறுத்தை

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் கடந்த இரண்டு நாட்களாக வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது இந்நிலையில் மயிலாடுதுறை சித்தர் காடு பகுதியில் கழுத்தில் கடிபட்ட...

ஆந்திராவில் மரத்திலிருந்து ஓடை போல் கொட்டிய தண்ணீர்

திருப்பதி: ஆந்திராவில் மரத்திலிருந்து ஓடை போல் தண்ணீர் கொட்டியது. இதனைக் கண்ட வனத்துறையினர் ஆச்சரியம் அடைந்தனர். ஆந்திர மாநிலம் கல்லூரி சீதாராம ராஜ் மாவட்டம் இந்துகூர் மலைத்தொடர்...

அரியவகை பறவைகள், விலங்குகள் வேட்டை: வனத்துறையினர் விசாரணை

புதுச்சேரி: வனத்துறையினர் விசாரணை... புதுச்சேரியில் இறைச்சிக்காக அரியவகை பறவைகள், விலங்குகளை வேட்டையாடிய கும்பல் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். புதுச்சேரி ஊசுட்டேரி பறவைகள் சரணாலயத்தில் அரியவகை...

கோடை முன்னெச்சரிக்கை: வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் நிரப்பும் பணி ஆரம்பம்

ஒடுகத்தூர் : வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் காடுகள் மற்றும் மலைப்பகுதிகளில் பரவியுள்ளது. இங்குள்ள காடுகளில் மான், மயில், காட்டெருமை, காட்டுப்பன்றி, குரங்கு, பாம்பு...

நீலகிரியில் யானைகளை விரட்டச் சென்ற வனத்துறை ஊழியர் படுகாயம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக குட்டியுடன் கூடிய 8 காட்டு யானைகள் உலா வருகிறது. அவ்வப்போது இந்த யானைகள்...

கோவையில் மருத்துவ குணம் கொண்ட மூலிகை நாற்றுகள் ரூ.5-க்கு விற்பனை

கோவை: பல்வேறு நோய்களுக்கு பாரம்பரிய மூலிகை மருந்துகள் இருந்தாலும், சளி, இருமல், தும்மல் வந்தாலும் உடனடி நிவாரணம் வேண்டும் என எண்ணி பலர் அலோபதி மருந்துகளை நாடுகின்றனர்....

கோவையில் குட்டியானையை தாக்கிக் கொன்ற சிறுத்தை… வனத்துறையினர் அதிர்ச்சி

கோவை: மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில் ஏராளமான யானைகள் வனப்பகுதியில் வசித்து வருகின்றன. அவ்வப்போது யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி உணவு மற்றும் குடிநீருக்காக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]