சுற்றுலாப் பயணிகளுக்கு குட் நியூஸ்: கொடைக்கானலில் 4 முக்கிய இடங்களுக்கு மே 31 வரை நுழைவுக் கட்டணம் ரத்து
கொடைக்கானல்: கொடைக்கானலில் 4 முக்கிய இடங்களுக்கு மே 31 வரை நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்து.…
தாயைப் பிரிந்த குட்டி யானை மீட்பு: மீண்டும் சேர்க்கும் பணியில் வனத்துறை தீவிரம்!
தென்காசி: குற்றாலம் காப்புக்காடு அருகில், மலையடிவார பகுதியில் ஆண் குட்டி யானை தாயை பிரிந்த நிலையில்…
தென்னந்தோப்பில் 10 அடி நீள முதலை… ஹாயாக ஓய்வெடுத்தது
திருச்சி: திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட முருங்கப்பேட்டையில் குடியிருப்புப் பகுதிக்கு அருகேயுள்ள தென்னந்தோப்பிற்குள் புகுந்து…
கவியருவிக்கு செல்லக்கூடாது… வனத்துறை கண்டிப்பான உத்தரவு
பொள்ளாச்சி: கவியருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோவை மாவட்டம்…
ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தமிழ்நாடு வனத் துறை சார்பில் ஈரநில பறவைகள் முதல் கட்ட கணக்கெடுப்பு பணி…
3 யானைகளின் சடலம் கண்டெடுப்பு… வனத்துறை விசாரணை
வேலூர்: சாத்கர் மலைப் பகுதியில் 3 யானைகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை…
காட்டுப்பன்றியை வேட்டையாடிய 6 பேரை கைது செய்த வனத்துறை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாடிய 6 பேரை வனத்துறையினர் கைது…
தனியார் தோட்டத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானை
செங்கோட்டை: தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தனியார் தோட்டத்தில் புகுந்த ஒற்றைக் காட்டு யானையை வனத்திற்குள்…
பள்ளிக்குள் நுழைந்த குட்டியானை மீட்ட வனத்துறையினர்
கூடலூா்: பள்ளிக்குள் நுழைந்த குட்டி யானை… கேரள மாநிலம் வயநாடு அருகே சேக்கடி அரசுப் பள்ளிக்குள்…
சாலையில் நடந்து சென்ற புலியால் வாகன ஓட்டுனர்கள் அதிர்ச்சி
சத்தியமங்கலம்: கடம்பூர் அருகே சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்ற புலியால் வாகன ஓட்டுனர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.…