May 17, 2024

மயிலாடுதுறையில் வனத்துறையினருக்கு போக்கு காட்டும் சிறுத்தை

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் கடந்த இரண்டு நாட்களாக வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது இந்நிலையில் மயிலாடுதுறை சித்தர் காடு பகுதியில் கழுத்தில் கடிபட்ட நிலையில் ஆடு ஒன்று இறந்து கிடப்பதால் சிறுத்தை கொண்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]