வன உயிரின பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை தாக்கிய காட்டு யானை
ஜாம்பியா : ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் உள்ள கபா வன உயிரின பூங்காவில் வாகனத்தில் சென்ற சுற்றுலாப் பயணிகளை யானை ஒன்று தாக்கிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சை ஏற்படுத்தியுள்ளது ஆறு பேர் சென்ற வாகனத்தை தூரத்தில் இருந்து ஓடி வந்த காட்டி அணை தாக்கி கவிழ்த்தது இதில் 80 வயது அமெரிக்க முதல் அடி ஒருவர் பலியானார்.