May 4, 2024

வரும் 12ம் தேதி பாளையங்கோட்டை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் ராகுல்காந்தி

சென்னை: வரும் 12ம் தேதி அன்று பாளையங்கோட்டை பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்கிறார். இந்த பிரச்சார பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரயிலில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]