April 19, 2024

சுற்றுலா பயணிகள்

வன உயிரின பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை தாக்கிய காட்டு யானை

ஜாம்பியா : ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் உள்ள கபா வன உயிரின பூங்காவில் வாகனத்தில் சென்ற சுற்றுலாப் பயணிகளை யானை ஒன்று தாக்கிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சை...

கொடைக்கானலில் கோடை காலத்தை வரவேற்கும் வகையில் பூத்துக் குலுங்கும் போகன் வில்லா

கொடைக்கானல்: கொடைக்கானலில் கோடை காலத்தை வரவேற்கும் வகையில் பூத்துக் குலுங்கும் போகன் வில்லா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்போது கோடை...

தொடர் விடுமுறையால் நீலகிரி மாவட்டத்தில் வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

ஊட்டி: பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகவும், அதிகளவில் சுற்றுலா தலங்கள் நிறைந்த...

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு… சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தண்ணீர் வருகிறது. இதனால் அருவியில் எப்போதும் தண்ணீர் வரத்து...

டேவிஸ் பூங்காவை முறையாக பராமரிக்க வேண்டும்: சுற்றுலா பயணிகள் கோரிக்கை

ஊட்டி: ஊட்டி நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சிறிய பூங்காக்கள் உள்ளன, இவை அனைத்தும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டவை. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால், சமூக விரோதிகளின்...

ஊட்டியில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு ரூ.3 கோடி செலவில் கூடாரங்கள் அமைக்கும் பணி தீவிரம்

ஊட்டி: சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஊட்டி ஏரிக்கரையில் ரூ.3 கோடி செலவில் கூடாரங்கள், குடில்கள், மரக் குடில்கள் அமைக்கும் பணியை சுற்றுலாத்துறை மேற்கொண்டு வருகிறது. வரும்...

புத்தாண்டு விடுமுறையில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்பு..!!

கொடைக்கானல்: அரையாண்டு விடுமுறையால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை இருப்பதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. பிரையன்ட்...

தொட்டபெட்டாவின் இயற்கை அழகை பைனாகுலர் மூலம் காண குவியும் சுற்றுலா பயணிகள்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்கின்றனர். குறிப்பாக, வெளிநாடு மற்றும்...

ஊட்டி பைன் வனப்பகுதியில் பயணிகளை பாதுகாக்க நடவடிக்கை: சுற்றுலா பயணிகள் கோரிக்கை

ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம்,...

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் 41-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி உள்ளது. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநில மக்களும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]