காரைக்கால் மாவட்ட கடற்கரையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மீனவர்கள் முறையாக படகு சவாரி செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு
புதுச்சேரி: காரைக்கால் மாவட்ட கடற்கரைகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் கடற்கரை முகத்துவாரத்தில் புதுச்சேரி அரசு...