பிலிப்பைன்ஸ்சில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக் கோளில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. மணிலாவில் இருந்து 81 கிமீ தொலைவில் காலை 7.49 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் வெகு அச்சத்தில் உள்ளனர்.