அமலாக்க துறையின் மனு மீது இன்று விசாரணை
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் காவலில் விசாரிக்க கோரும் அமலாக்க துறையின் மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமலாக்க துறையின் மனு மீது நீதிமன்ற முடிவெடுத்த பிறகு செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு , தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரிய மனு மீதும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று முக்கிய முடிவு எடுக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.