May 21, 2024

அமலாக்க துறையின் மனு மீது இன்று விசாரணை

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் காவலில் விசாரிக்க கோரும் அமலாக்க துறையின் மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமலாக்க துறையின் மனு மீது நீதிமன்ற முடிவெடுத்த பிறகு செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு , தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரிய மனு மீதும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று முக்கிய முடிவு எடுக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]