அமலாக்கத்துறைக்கு கட்டுப்பாடு விதித்த உச்சநீதிமன்றம்
புதுடில்லி: கட்டுப்பாடு... கைது நடவடிக்கையில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. விசாரணையின் போது கைது செய்யாமல், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியின்றி குற்றம்சாட்டப்பட்டவர்களை...