April 19, 2024

மக்கள்

மக்களவைத் தேர்தல் | டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்!

சென்னை: இந்திய மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. இந்நிலையில், இந்த ஜனநாயகத் திருவிழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு டூடுலை...

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் ….மம்தா பானர்ஜி கேள்வி

கொல்கத்தா: லோக்சபா தேர்தலையொட்டி, மேற்கு வங்க மாநிலம் கூச்பெஹாரில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் நடத்திய தேர்தல் பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி...

அண்ணாமலைக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியவில்லை: செல்லூர் ராஜு

மதுரை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சரவணனை ஆதரித்து மேலமாசி சாலை பகுதியில் வசிக்கும் வடமாநில மக்களிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரித்தார். அப்போது அவரை...

காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும்… ப.சிதம்பரம் நம்பிக்கை

கொல்கத்தா: அதிக இடங்கள் கிடைக்கும்... மற்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில்...

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நாளை துவங்குவதால் காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள்..!!

சென்னை: தமிழகத்தில் மீன் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த...

பாஜகவின் உத்தரவாதங்களுக்கு இரையாகி விடாதீர்கள்… மக்களை எச்சரித்த முதல்வர் மம்தா

கோல்கட்டா: இரையாகி விடாதீர்கள்... 'பா.ஜ.,வின் உத்தரவாதங்களுக்கு இரையாகிவிடாதீர்கள்' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில்...

கிராமத்திற்குள் புகுந்த 15 காட்டு யானைகளால் மக்கள் அச்சம்

கோவை: மக்கள் அச்சம்... தொண்டாமுத்தூர் அருகே 15 காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர். தீனம் பாளையம் கிராமத்தில் நுழைந்த யானைக் கூட்டம் விவசாய...

அரியலூரில் சிறுத்தை நடமாட்டம்… வனத்துறை எச்சரிக்கை

அரியலூர்: அரியலூர் செந்துறை அரசு மருத்துவமனை அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. செந்துறை அருகே சிறுத்தை சுவரில் ஏறி குதிக்கும் காட்சிகள் சிசிடிவி...

50 வயது நிரம்பிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மாதம் ரூ. 4 ஆயிரம் : சந்திரபாபு நாயுடு

ஆந்திரா: ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சி அமைத்தால் 50 வயதுக்கு மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ரூ. 4000 உதவித் தொகையாக வழங்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு அறிவித்தார்....

கர்நாடகா/ பாஜக மீது கோபத்தில் இருக்கும் மக்கள் -டி.கே.சிவகுமார்

கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் மாநில தலைவருமான டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்த லோக்சபா தேர்தலில், 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]