May 2, 2024

மக்கள்

கடந்த மக்களவை தேர்தலை காட்டிலும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வாக்குப்பதிவு குறைவு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில், 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், மதுரவாயல் சட்டப்பேரவை தொகுதியில் மொத்தமுள்ள 4,28,244 வாக்காளர்களில் 2,47,636 பேரும் (57.83%), அம்பத்தூர் தொகுதியில்...

சென்னையில் மட்டும் தொடர்ந்து வாக்குப்பதிவு சரிவு.. மக்கள் மத்தியில் ஆர்வமின்மை காரணமா?

சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னை முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இப்பகுதியில் மாநிலத்தின் பிற பகுதிகள் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கின்றனர். அதிக எண்ணிக்கையிலான பயணிகளைக்...

வாக்களிக்கச் சென்ற மக்கள் திரும்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.!

சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி, வாக்களிக்கச் சென்ற வாக்காளர்களின் போக்குவரத்து வசதிக்காக, நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:- லோக்சபா தேர்தலை முன்னிட்டு,...

மக்கள் வலிமையான தலைமைக்கே ஆதரவு தருவார்கள்: தமாகா தலைவர் உறுதி

சென்னை: பல்வேறு மாநிலங்களில் நடைபெற உள்ள அடுத்த கட்ட தேர்தலில் நல்லவர்களுக்கும், வலிமையான தலைமைக்கும் மக்கள் வாக்களிப்பார்கள் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...

மக்களவைத் தேர்தல் : வாக்களிக்க சென்றவர்கள் ஊர் திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: மக்களவைத் தேர்தலையொட்டி வாக்களிக்கச் சென்றவர்கள் ஊர்திரும்ப வசதியாக சிறப்பு பேருந்துகள் நேற்றுமுதல் இயக்கப்படுகின்றன. இதுதொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த 17,...

துணை ராணுவ வீரர்களுக்கு திருத்தணி போலீஸ் சார்பில் பிரியாணி விருந்து

திருத்தணி: ஒரு மாதத்திற்கும் மேலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட துணை ராணுவ வீரர்களுக்கு திருத்தணி போலீஸ் சார்பில் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. நாடு முழுக்க 21 மாநிலங்கள்...

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் பாதுகாப்பானவை – தலைமை தேர்தல் ஆணையர் உறுதி

புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சத்தை நீக்கிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், "மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். எனவே மக்கள்...

மக்களவைத் தேர்தல் | டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்!

சென்னை: இந்திய மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. இந்நிலையில், இந்த ஜனநாயகத் திருவிழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு டூடுலை...

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் ….மம்தா பானர்ஜி கேள்வி

கொல்கத்தா: லோக்சபா தேர்தலையொட்டி, மேற்கு வங்க மாநிலம் கூச்பெஹாரில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் நடத்திய தேர்தல் பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி...

அண்ணாமலைக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியவில்லை: செல்லூர் ராஜு

மதுரை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சரவணனை ஆதரித்து மேலமாசி சாலை பகுதியில் வசிக்கும் வடமாநில மக்களிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரித்தார். அப்போது அவரை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]