May 2, 2024

மக்கள்

ஆஸ்திரேலியாவில் வாரகம்பா அணை கனமழையால் உடையும் அபாயம்

கான்பெரா: ஆஸ்திரேலியாவில் கனமழை காரணமாக வாரகம்பா அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து...

பாஜகவை விமர்சித்த மக்கள் நீதி மய்யம் தலைவர்

வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து சென்னை ஓட்டேரியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: கட்சி தொடங்கிய நாளில் இருந்து வடசென்னைக்கு அதிக...

குமரியில் திடீர் கடல் சீற்றம்: வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டு மீனவ கிராமங்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி முதல்...

வெப்ப அலை வீசும்… கவனமாக இருங்க மக்களே

கர்நாடகா: கோடை நெருங்குவதற்கு முன்பாகவே வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. அடுத்த 2 நாட்களில் வெப்பநிலை அதிகமாகவே இருக்கும் என கூறப்பட்ட நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் 'வெப்ப...

மக்கள் விரும்பும் அரசை தேர்வு செய்வதை பிரதமர் மோடி பறிக்க விரும்புகிறார்.. ராகுல்காந்தி ஆவேசம்

புதுடெல்லி: காங்கிரஸ்  தலைவர் ராகுல்காந்தி நேற்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்து, மக்கள் விரும்பும் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பத்தை...

இந்தியாவின் வெற்றி ஜனநாயகத்தின் வெற்றியில் அடங்கியுள்ளது: ராகுல் காந்தி

புதுடெல்லி: ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்து, மக்கள் விரும்பும் ஆட்சியை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை பறிக்க பிரதமர் நரேந்திர மோடி விரும்புவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று...

பொதுமக்களுக்கு ஈஸ்டர் தின வாழ்த்துக்கள் தெரிவித்த விஜய்

சென்னை: ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். “உலக மக்கள் அனைவரிடமும் அமைதி நிலவ, அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை, தியாகம்...

காஷ்மீர் மக்களின் வலியையும், வேதனையையும் ராகுல்காந்தியால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்… மெகபூபா முப்தி பேச்சு

புதுடெல்லி: காஷ்மீர் மக்களின் வலி மற்றும் வேதனையை ராகுல் காந்தியால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். ஜம்மு...

சித்தராமையா, டி.கே.சிவகுமார் நேரில் ஆஜராக மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: கர்நாடக சட்டபேரவைக்கு கடந்தாண்டு நடந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக காங்கிரஸ் விளம்பரம் செய்ததுடன் பா.ஜ.,வுக்கு எதிராக 40 சதவீதம் கமிஷன் வாங்கியதாக கடுமையாக விமர்சனம் செய்தது....

மோடி அரசை வேரோடு பிடுங்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர்… காங்கிரஸ் தாக்கு

புதுடெல்லி: ‘மோடி அரசில் கடந்த 10 ஆண்டுகள் அமிர்த காலமாக இல்லாமல் அழிவு காலமாக இருந்ததை புள்ளிவிவரங்கள் நிரூபித்துள்ளன. இந்த ஆட்சியை மக்கள் வேரோடு பிடுங்கி எறிய...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]