May 17, 2024

மக்கள்

பிரேசிலில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

பிரேசில்: பிரேசிலில் பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். தென் அமெரிக்காவில்...

‘பெண்கள் பா.ஜ.க.,வின் கவசம்’, என, மணிப்பூரில் நின்று கொண்டு மோடியால் பேச முடியுமா? டி.ஆர்.பாலு கேள்வி

சென்னை: வாரந்தோறும் தமிழகம் வருவதை வழக்கமாகக் கொண்ட பிரதமர் மோடி, இந்த வாரம் சேலத்தில் பேசியுள்ளார். கடந்த தேர்தல்களின் போது பிரதமர்கள் ஓரிரு முறை மட்டுமே பிரசாரம்...

மக்கள் தீர்ப்பை திருடிய அதிகாரிகள் மீது தேச துரோக வழக்கு… இம்ரான் கான் பேச்சு

இஸ்லாமாபாத்: தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை திருடிய அதிகாரிகள் மீது தேச துரோக வழக்கு தொடர வேண்டும் என்று முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளார்....

ரஷ்யாவில் வசந்த காலத்தை பாரம்பரிய முறையில் வரவேற்கும் மக்கள்

ரஷ்யா: ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் குளிர்காலத்தின் முடிவையும் வசந்த காலத்தின் தொடக்கத்தையும் மக்கள் பாரம்பரியமாக கொண்டாடுகிறார்கள். இதற்கான விசேஷ நிகழ்ச்சிகள் பிரதானமாக கலுக்கா மாகாணத்தில் இடம்பெறும். குளிர்காலத்திற்கு...

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் அளித்த அன்புக்கு நன்றி… பிரதமர் கடிதம்

புதுடெல்லி: கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் அளித்த அன்புக்கு நன்றி என்று பிரதமர் மோடி மக்களுக்கு கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான...

மக்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் ஜெகன் தோற்க வேண்டும்: சந்திரபாபு நாயுடு ஆவேசம்

அமராவதியில் உள்ள அவரது இல்லத்தில், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, 'கனவுகளுக்கு சிறகுகள்' திட்டம் குறித்து பேசியதாவது:- தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்ததும்,...

சிஏஏ சட்டத்தால் யார் குடியுரிமையையும் பறிக்க முடியாது… சொல்கிறார் பாஜ அண்ணாமலை

சென்னை: யார் குடியுரிமையையும் பறிக்க முடியாது... குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருடைய குடியுரிமையையும் பறிக்க முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச்...

சிறுபான்மை மக்களின் மனங்களில் அச்சத்தைப் பரப்பாதீர்கள்… சிஏஏ குறித்து குஷ்பு கண்டிப்பு

தமிழகம்: மக்களவைத் தேர்தல் விரைவில் நெருங்க உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை மத்திய அரசு சிஏஏ எனப்படும் இந்திய குடியுரிமை...

மகா சிவராத்திரி விழாவுக்கு மாட்டுவண்டி பயணம் செய்த நிலக்கோட்டை மக்கள்

நிலக்கோட்டை: மாசி மகா சிவராத்திரி விழாவுக்கு நிலக்கோட்டையைச் சேர்ந்த பொதுமக்கள் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டியில் பயணம் செய்து சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல்...

காசாவில் பொருட்களுடன் மக்கள் மீது விழுந்த பாராசூட்

பாலஸ்தீனம்: காசாவில் உணவு பொருட்களுடன் பொதுமக்கள் மீது விழுந்த பாராசூட்டில் 5 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் இஸ்ரேல் ராணுவம் காசா...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]