May 18, 2024

மக்கள்

என் பேச்சை தொடர்ந்து கேட்டு மக்கள் சலிப்படைந்து விட்டனர்… பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: நேற்றுதேசிய படைப்பாளிகளுக்கு விருது வழங்கும் விழா முதன்முறையாக நடைபெற்றது. டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, சிறந்த கதை சொல்லி,...

மாலத்தீவு மக்கள் மன்னிப்பு கோர விரும்புகிறார்கள்… முன்னாள் அதிபர் உருக்கம்

மாலத்தீவு: கடந்த ஜனவரி மாதம் லட்சத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தனது பயணம் குறித்து 'எக்ஸ்' தளத்தில் வியந்து பதிவிட்டிருந்தார். "லட்சத்தீவின் வியக்க வைக்கும் அழகு...

ஜம்மு-காஷ்மீர் மக்களின் வாழ்வில் பாஜக சோதனைகளை மட்டுமே செய்துள்ளது… கார்கே கருத்து

டெல்லி: ஜம்மு – காஷ்மீர் மக்களின் வாழ்வில் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக சோதனைகளை மட்டுமே செய்துள்ளது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ்...

பெங்களூருவில் குடிநீர் தட்டுபாடு: ஊரையே காலி செய்யும் மக்கள்

பெங்களூரு: பெங்களூருவில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் ஒரு சில தனியார் பள்ளிகளும், பயிற்சி மையங்களும் ஆன்லைன் வகுப்பு நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....

பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக கடந்த 5 நாட்களில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. வடமேற்கு கைபர், கராச்சி மாகாணத்தில்...

விமானங்கள் மூலம் காசா மக்களுக்கு உணவு பொருள் விநியோகம் செய்யும் அமெரிக்கா

வாஷிங்டன்: காசாவில் பட்டினியால் வாடும் மக்களுக்கு அமெரிக்க விமான படை விமானம் மூலம் உணவு பொருட்களை விநியோகித்துள்ளது. கடந்த அக்டோபர் 7ம்லஸ்தீன ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள்  இஸ்ரேலுக்குள்...

காசாவில் உள்ள மக்களுக்கு ஜோர்டான் உதவி

ஜோர்டான்: இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசாவில் குடியிருப்புகளை இழந்து உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு, ஜோர்டன் போர் விமானங்கள் மூலம்...

மக்களுக்கு பாஜ மீது நம்பிக்கை… ராஜ்நாத் சிங் பேச்சு

நபரங்பூர்: பாஜக தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி பொதுமக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதாக ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஒடிசாவிற்கு ஒன்றிய பாதுகாப்பு துறை...

தேர்தல் பணியை தொடங்கிட்டோம்; சொல்கிறார் பாஜக எம்எல்ஏ

நெல்லை: நெல்லை தொகுதி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "நெல்லையில் தேர்தல் பணியை தொடங்கி விட்டோம். தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆளுங்கட்சிக்கு எதிராக...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.5 ஆக பதிவு

காபுல்: நிலநடுக்கத்தால் அச்சம்... ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]