தேர்தல் பணியை தொடங்கிட்டோம்; சொல்கிறார் பாஜக எம்எல்ஏ
நெல்லை: நெல்லை தொகுதி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “நெல்லையில் தேர்தல் பணியை தொடங்கி விட்டோம். தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆளுங்கட்சிக்கு எதிராக உள்ள ஒரே கட்சியாக பாஜகதான் விளங்கி கொண்டிருக்கிறது. வரும் 28ம் தேதி பிரதமர் மோடி நெல்லைக்கு வருகிறார். மக்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றார்.