மக்கள் வலிமையான தலைமைக்கே ஆதரவு தருவார்கள்: தமாகா தலைவர் உறுதி
சென்னை: பல்வேறு மாநிலங்களில் நடைபெற உள்ள அடுத்த கட்ட தேர்தலில் நல்லவர்களுக்கும், வலிமையான தலைமைக்கும் மக்கள் வாக்களிப்பார்கள் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...