நடிகை ரோஜா மீதான விமர்சனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த ரம்யாகிருஷ்ணன்
சென்னை: நடிகை ரோஜாவுக்கு ரம்யா கிருஷ்ணன் ஆதரவு... நடிகை ரோஜாவை ஆபாசப் பட நடிகை என விமர்சிப்பதாக என சக நடிகையான ரம்யா கிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்....
சென்னை: நடிகை ரோஜாவுக்கு ரம்யா கிருஷ்ணன் ஆதரவு... நடிகை ரோஜாவை ஆபாசப் பட நடிகை என விமர்சிப்பதாக என சக நடிகையான ரம்யா கிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்....
புதுடில்லி: அதிமுக கூட்டணி முறிந்ததும் அண்ணாமலை பதவி பறிபோகும் என்று நினைத்தவர்கள் அனைவரும் அப்செட் என்றால் மிகையில்லை. பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி முறிந்ததும், தமிழக பா.ஜ., தலைவர்...
சென்னை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து, அதிமுக...
பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து கர்நாடகாவில் போராட்டம் நடந்து வருகிறது....
பெங்களூரு: கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் துருவ் சர்ஜா. இவர் பிரபல நடிகர் அர்ஜுன் சர்ஜாவின் சகோதரி மகன். இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக துருவ்...
புதுடில்லி: பிரதமர் மோடி பெருமிதம்... சந்திரயான்-3 மற்றும் ஜி20 உச்சி மாநாட்டின் வெற்றி, இந்தியர்களின் உற்சாகத்தை இரட்டிப்பாக்கியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று...
புதுடில்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று பாராளுமன்றத்தில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று மகளிர் இடஒதுக்கீடு...
புதுடெல்லி: பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். எனவே, லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில்...
ரஷ்யா: நாங்கள் ஆதரவு... மேற்குலகம் உடனான ரஷ்யாவின் புனிதப் போரை ஆதரிப்பதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். வடகொரியாவிலிருந்து ரயில் பயணமாக ரஷ்யா வந்தடைந்த...
சென்னை: இசை நிகழ்ச்சி பிரச்னையில் ஒரு சக இசையமைப்பாளராக ஏ.ஆர். ரகுமானுக்கு துணை நிற்கிறேன். வருங்காலத்தில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு செயல்பட...