May 19, 2024

ஆதரவு

தொடர் அமளியால் 2 அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

புதுடில்லி: இரு அவைகளும் ஒத்தி வைப்பு... எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. மக்களவை காலை 11 மணிக்கு...

காசாவில் உடனே போர் நிறுத்தம் கொண்டு வரும் ஐநா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

ஐநா: இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக போர் நீடிக்கிறது. இதில்,பலி எண்ணிக்கை 18 ஆயிரத்தைகடந்து உள்ளது.இந்நிலையில்,காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வரக்கோரி ஐநா...

காஸா போர் நிறுத்த தீர்மானம்… இந்தியா உட்பட 153 நாடுகள் ஆதரவு

ஜெனிவா: காஸாவில் உடனடி போர் நிறுத்தம் கோரி ஐநாவில் ொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக...

காசா போர் நிறுத்த செய்ய கோரும் ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

நியூயார்க்: காசாவில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தும் தீர்மானம் ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. காசா நகர் மீது கடந்த அக்டோபர்...

உக்ரைனுக்கு அமெரிக்காவின் ஆதரவு குறைகிறது… கவலை தெரிவித்த ஜெலன்ஸ்கி

அமெரிக்கா: அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று சந்தித்தார். அப்போது ரஷ்யாவுடனான போர் நிலவரம் குறித்து பைடனிடம்...

சஞ்சய் பங்காருக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியில் புதிய பொறுப்பு

மும்பை: புதிய பொறுப்பு வழங்கல்... இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்காருக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் முன்னாள்...

ராகுல் காந்தி பிரதமராக 70 சதவீதம் பேர் ஆதரவு… கருத்துக்கணிப்பு முடிவு

இந்தியா: வருகிற 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது நடைபெற்று வரும் தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில...

பிரேசில் தலைமை குறித்து பிரதமர் மோடி கூறிய தகவல்

புதுடில்லி: டிசம்பர் மாதம் முதல் ஜி 20 கூட்டமைப்பின் தலைமையை பிரேசில் ஏற்பதற்கு முழுமையான ஆதரவை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டிசம்பர் மாதம் முதல் ஜி 20...

சென்னை ரசிகர்கள் கிரிக்கெட்டுக்கு நல்ல ஆதரவு தந்தார்கள்… தென்னாப்பிரிக்காவின் ஷாம்சி நெகிழ்ச்சி

சென்னை: பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று சென்னையில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 270...

சென்னை ரசிகர்கள் ஆதரவு கிடைக்கும்… இமாம் உல் ஹக் நம்பிக்கை

சென்னை: பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தொடர்ச்சியாக 2 போட்டிகளில் வெற்றி பெற்று 2 போட்டிகளில் தோல்வி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]