May 7, 2024

ஆதரவு

மிரட்டல்களை தொடர்ந்து குடியிருப்பு சுவற்றில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்

புதுடெல்லி: தலைவர்களுக்கு அடிக்கடி மிரட்டல்களை விடுக்கும் காலிஸ்தான் தீவிரவாத தலைவன் குர்பத்வந்த் சிங் பன்னு ஆதரவாளர்கள், டெல்லி குடியிருப்பில் சர்ச்சைக்குரிய வாசகங்களை எழுதியுள்ளனர். தலைநகர் டெல்லி சந்தர்...

அன்னபூரணி ஓடிடியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதற்கு இயக்குனர் வெற்றிமாறன் கண்டனம்

சென்னை: இந்தியாவில் தணிக்கை செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என எதுவும் இல்லை. இது ஓடிடி-களுக்கும் பொருந்தும். தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை அழுத்தம் கொடுத்து...

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியிலிருந்து விலகிய விவேக் ராமசாமி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி...

பாராளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி… மாயாவதி அறிவிப்பு

புதுடில்லி: பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி தனித்து போட்டியிடப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இன்று (ஜன.15) அறிவித்துள்ளார். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை...

உற்ற நண்பர்கள் உடன் பிறந்த சகோதர்கள்தான்

சென்னை: சகோதரர்களை பெற்றிருப்பது உற்ற நண்பர்களைப் பெற்றிருப்பதைப் போன்றதே. இவர்கள் தான் குழந்தைப் பருவத்தின் முக்கியமான பகுதிகளாக இருப்பார்கள். இவர்கள் இருவரும் தங்களுடைய வாழ்க்கையில் முக்கியமான விளைவுகளை...

நான் கிறிஸ்தவன்… உதயநிதியின் பேச்சுக்கு எழுந்த சம அளவு எதிர்ப்பும், ஆதரவும்

சென்னை: சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பிராட்வே டான பாஸ்கோ பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு...

தமிழக ஆளுநர் அவரது பணியை சரியாக செய்கிறார்… தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஆதரவு

சென்னை: ஆளுநரை பாராட்டிய பிரேமலதா... தமிழக ஆளுநர் ரவி தனது வேலையை சரியாகவே செய்கிறார் என தேமுதிக பொதுச்; செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம்...

தொடர் அமளியால் 2 அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

புதுடில்லி: இரு அவைகளும் ஒத்தி வைப்பு... எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. மக்களவை காலை 11 மணிக்கு...

காசாவில் உடனே போர் நிறுத்தம் கொண்டு வரும் ஐநா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

ஐநா: இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக போர் நீடிக்கிறது. இதில்,பலி எண்ணிக்கை 18 ஆயிரத்தைகடந்து உள்ளது.இந்நிலையில்,காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வரக்கோரி ஐநா...

காஸா போர் நிறுத்த தீர்மானம்… இந்தியா உட்பட 153 நாடுகள் ஆதரவு

ஜெனிவா: காஸாவில் உடனடி போர் நிறுத்தம் கோரி ஐநாவில் ொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]