April 27, 2024

people

கோடையில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:- நடப்பு கோடையில் கடந்த ஆண்டை விட வெப்பச் சலனம் அதிகரித்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட...

2024-ல் மக்களவை தேர்தல் செலவு ரூ.1.35 லட்சம் கோடியைத் தொடும்

லாப நோக்கற்ற அமைப்பான ஊடக ஆய்வு மையம், கடந்த 35 ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெற்று வரும் தேர்தல்களுக்கான செலவினங்களை மதிப்பீடு செய்து வருகிறது. இந்நிலையில் 2024 மக்களவைத்...

அதிகரிக்கும் கோடை வெப்பம்…மக்கள் கவனமாக இருக்க முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்குமாறு செயல்தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: கோடை...

சிறுபான்மை மக்களுக்கு மோடி ஆட்சியில் பாதிப்பும் எதுவுமில்லை: ஓ.பன்னீர்செல்வம்

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: லோக்சபா தேர்தலில் எனது வெற்றி பிரகாசமாக...

தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்தது… நடுத்தர மக்கள் மகிழ்ச்சி

சென்னை : சில மாதங்களாக ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஏப்ரல் 22), தங்கம் விலை சற்று குறைந்துள்ளது....

மீன்பிடி தடைக்காலம்: காசிமேட்டில் மீன் வரத்து குறைந்ததால் மக்கள் ஏமாற்றம்

சென்னை: ஆழ்கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்காக திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61...

பழைய விதிகளின்படி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவக் காப்பீடு

புதுடெல்லி: இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய விதிகள் கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. பழைய விதிகளின்படி 65 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே மருத்துவக் காப்பீட்டுவசதியைப்...

கடந்த மக்களவை தேர்தலை காட்டிலும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வாக்குப்பதிவு குறைவு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில், 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், மதுரவாயல் சட்டப்பேரவை தொகுதியில் மொத்தமுள்ள 4,28,244 வாக்காளர்களில் 2,47,636 பேரும் (57.83%), அம்பத்தூர் தொகுதியில்...

வாக்களிக்கச் சென்ற மக்கள் திரும்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.!

சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி, வாக்களிக்கச் சென்ற வாக்காளர்களின் போக்குவரத்து வசதிக்காக, நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:- லோக்சபா தேர்தலை முன்னிட்டு,...

மக்கள் வலிமையான தலைமைக்கே ஆதரவு தருவார்கள்: தமாகா தலைவர் உறுதி

சென்னை: பல்வேறு மாநிலங்களில் நடைபெற உள்ள அடுத்த கட்ட தேர்தலில் நல்லவர்களுக்கும், வலிமையான தலைமைக்கும் மக்கள் வாக்களிப்பார்கள் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]