May 8, 2024

people

தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்தது… நடுத்தர மக்கள் மகிழ்ச்சி

சென்னை : சில மாதங்களாக ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஏப்ரல் 22), தங்கம் விலை சற்று குறைந்துள்ளது....

மீன்பிடி தடைக்காலம்: காசிமேட்டில் மீன் வரத்து குறைந்ததால் மக்கள் ஏமாற்றம்

சென்னை: ஆழ்கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்காக திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61...

பழைய விதிகளின்படி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவக் காப்பீடு

புதுடெல்லி: இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய விதிகள் கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. பழைய விதிகளின்படி 65 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே மருத்துவக் காப்பீட்டுவசதியைப்...

கடந்த மக்களவை தேர்தலை காட்டிலும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வாக்குப்பதிவு குறைவு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில், 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், மதுரவாயல் சட்டப்பேரவை தொகுதியில் மொத்தமுள்ள 4,28,244 வாக்காளர்களில் 2,47,636 பேரும் (57.83%), அம்பத்தூர் தொகுதியில்...

வாக்களிக்கச் சென்ற மக்கள் திரும்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.!

சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி, வாக்களிக்கச் சென்ற வாக்காளர்களின் போக்குவரத்து வசதிக்காக, நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:- லோக்சபா தேர்தலை முன்னிட்டு,...

மக்கள் வலிமையான தலைமைக்கே ஆதரவு தருவார்கள்: தமாகா தலைவர் உறுதி

சென்னை: பல்வேறு மாநிலங்களில் நடைபெற உள்ள அடுத்த கட்ட தேர்தலில் நல்லவர்களுக்கும், வலிமையான தலைமைக்கும் மக்கள் வாக்களிப்பார்கள் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...

மக்களவைத் தேர்தல் : வாக்களிக்க சென்றவர்கள் ஊர் திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: மக்களவைத் தேர்தலையொட்டி வாக்களிக்கச் சென்றவர்கள் ஊர்திரும்ப வசதியாக சிறப்பு பேருந்துகள் நேற்றுமுதல் இயக்கப்படுகின்றன. இதுதொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த 17,...

துணை ராணுவ வீரர்களுக்கு திருத்தணி போலீஸ் சார்பில் பிரியாணி விருந்து

திருத்தணி: ஒரு மாதத்திற்கும் மேலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட துணை ராணுவ வீரர்களுக்கு திருத்தணி போலீஸ் சார்பில் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. நாடு முழுக்க 21 மாநிலங்கள்...

தேர்தல் நாளில் போதுமான மாநகரப் பேருந்துகள் இல்லாமல் மக்கள் அவதி

சென்னை: சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் மூலம் தினமும் 2,500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், நேற்று சென்னை...

சமூகநீதி என்ற பெயரில் பிற்படுத்தப்பட்ட மக்களை முந்தைய அரசுகள் ஏமாற்றின: மோடி

அம்ரோகா: மேற்கு உ.பி.யின் அம்ரோகா மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் கன்வார் சிங் தன்வாரை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசியதாவது: சமூகநீதி என்ற பெயரில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]