May 19, 2024

people

குடியிருப்பு பகுதியில் இரவு வேளையில் நடமாடும் சிறுத்தையால் மக்கள் அச்சம்

கொழும்பு: அக்கரப்பத்தனை நியூ கொலனி பகுதியில் கடந்த காலங்களில் சிறுத்தைகள் இரவு வேளைகளில் மக்கள் நடமாடும் பகுதிகளுக்கு வருகை தந்து கால் நடைகளை இழுத்து செல்வதனை நாம்...

ஓராண்டுக்கு பிறகு திருப்பதி வருவாய் ரூ.2 கோடியாக குறைந்துள்ளது

திருப்பதி:  கடந்த ஓராண்டுக்கு பிறகு திருப்பதி வருவாய் ரூ.2 கோடியாக குறைந்துள்ளது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஓராண்டாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. தினமும் 60 முதல்...

ஊருக்குள் புகுந்த காட்டு யானை… மக்கள் அலறியடித்து ஓட்டம்

கோவை, கோவை மாவட்டம் கணுவாய் பகுதியில் காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. இரவு முழுவதும் ஊருக்குள் சுற்றித் திரிந்த யானை, காலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாதியாக குறைந்த உண்டியல் தொகை…இது தான் காரணமா?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஓராண்டாக கொரோனா வைரஸ் பாதிப்பால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. தினமும் 60 முதல் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதன்...

அதிமுக முன்னாள் அமைச்சரின் கருத்துக்கு பாமக கடும் கண்டனம்

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியினர் மக்கள் பிரதிநிதிகள் ஆனது குறித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து குறித்து எடப்பாடி பழனிசாமிதான் விளக்கம் அளிக்க வேண்டும் என...

தமிழக அரசின் தமிழக மக்கள் அடையாள அட்டை!

சென்னை: தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்க மக்கள் ஐடியை தமிழக அரசு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணம்....

கடும் பனிப்பொழிவால் முகப்பு விளக்கை எரிய விட்டு செல்லும் வாகனங்கள்

திருவள்ளூர்:  திருவள்ளூரில் கடும் பனிப்பொழிவு காரணமாக ரயில்களும், வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படி மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. பொதுமக்களும் இதனால் பெரும் அவதியடைந்து வருகின்றனர். திருவள்ளூரில்...

உக்ரைன் போரை நிறுத்துங்கள்… பேராயர், போப் அழைப்பு

வாடிகன்: கேன்டர்பரி பேராயர் மற்றும் போப் பிரான்சிஸ் ஆகியோர் உக்ரைனில் போரை நிறுத்துமாறு வலியுறுத்தி உள்ளனர். நத்தார் பண்டிகையை ஒட்டி மேற்கொள்ளப்பட்ட பிரசங்க உரையின்போதே அவர்கள் மேற்படி...

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிறம் மாறும் அதிசய சிவலிங்கம்

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூரில் உள்ள சிவாலயத்தில் தினமும் நிறம் மாறும் அதிசய சிவலிங்கம் உள்ளது. தோல்பூரில் உள்ள 1000 ஆண்டு பழமைவாய்ந்த இந்த சிவனின்...

மலையக தமிழர்கள் பிரச்னைகளை தீர்க்க ஆணைக்குழு அமைக்க வலியுறுத்தல்

கொழும்பு: ஆணைக்குழு அமைக்க கோரிக்கை… மலையக தமிழர்களின் அரசியல்சார் பிரச்சினைகளை தீர்க்க ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறு இ.தொ.காவின் பிரதித் தலைவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]