May 29, 2024

people

தலித்துகளின் முன்னேற்றத்தில் திமுக அலட்சியமா?

எஸ்சிஎஸ்பி எனப்படும் ஆதி திராவிடர் துணைத் திட்ட நிதியில் 63.65 சதவீதம் இந்த நிதியாண்டில் செலவிடப்படவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது இது...

அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்-அமைச்சர் மரியாதை

சென்னை ; அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரின்...

உத்தவ் தாக்கரே’சரத் பவார்’ முஸ்லிம்களை ஆதரிக்க மாட்டார்கள்: ஒவைசி

மும்பை ; மும்பை, உத்தவ் தாக்கரே, சரத் பவார் ஆகியோர் முஸ்லிம்களுக்கு தேவைப்படும் நேரத்தில் ஆதரவளிக்க மாட்டார்கள் என எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் ஒவைசி கூறினார். ஆதரிக்க...

விறுவிறுப்பான திரைக்கதையால் மவுசு குறையாத எதிர்நீச்சல் சீரியல்

சென்னை: எதிர்நீச்சல் சீரியல் மக்களிடம் மவுசு குறையாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அதன் விறுவிறுப்பான திரைக்கதை தான் என்று ரசிகர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். சன் டீ வியில்...

செல்போன் பறிக்கும் கும்பலின் தலைவன் கைது

சென்னை;  சமீபத்தில் சென்னையில் அடுத்தடுத்து 10 பேரிடம் செல்போன் பறித்த அஜய், சபியுல்லா ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்...

மஸ்தான் கொலை வழக்கில் திடீர் திருப்பம்… வெளியான அதிர்ச்சி தகவல்

திருச்சி:  முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவரது தம்பி மகளும் கைது செய்யப்பட்டுள்ள...

பெண்கள் கவனிக்க வேண்டிய சுகாதார நடவடிக்கைகள்

தினசரி மனதில் தோன்றும் எண்ணங்களை எழுதுவதை வழக்கமாகக் கொண்டவர்கள் தங்கள் உணர்ச்சிகளின் சீரான வேகத்தை பராமரிக்க முடியும். ஒவ்வொரு புத்தாண்டின் தொடக்கத்திலும் ஒவ்வொருவரும் பல்வேறு தீர்மானங்களை மேற்கொள்கின்றனர்....

காஷ்மீர் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

குல்மார்க்;  காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனிப்பட்ட பயணமாக காஷ்மீர் மாநிலம்...

குடிநீரில் கழிவு நீர் கலக்கும் அவலம்: அவதியில் மக்கள்

வேலூர்;   வேலூர் அணையில் தண்ணீருடன் கழிவு நீரும் செல்வதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மண்டூஸ் புயல் காரணமாக வேலூர் அணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகம்...

பனாமா பேருந்து விபத்து 39 பயணிகள் பலி

அமெரிக்கா: பனாமாவில் ஆபத்தான டேரியன் காடு வழியாக மலைப்பாதையில் பேருந்து மோதியதில் குறைந்தது 39 பேர் உயிரிழந்தனர். மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் 66 பேருடன் சென்ற...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]