May 30, 2024

people

துருக்கி, சிரியா மக்களுக்காக தனி விமானம் அனுப்பிய ரொனால்டோ!

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கால்பந்து வீரர் ரொனால்டோ தனி விமானத்தில் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி மற்றும்...

புழலில் முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டிக்கொலை

சென்னை ; புழலில் முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். படுகாயம் அடைந்த அவரது நண்பர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்; சென்னையை அடுத்த புழல் என்.எஸ்.கே. தெருவைச் சேர்ந்தவர்...

எல்லையோர கிராமத்தில் மக்களுடன் தங்கினார் மத்திய அமைச்சர்

புதுடெல்லி: மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், லடாக்கில் உள்ள எல்லையோர கிராமத்தில் வசிக்கும் மக்களுடன் ஒரு இரவு தங்கி அவர்களின் பிரச்சனைகளை...

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள்

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாவட்டத்தில் நேற்று காலை 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாண்ட்...

பீகார்: ஓடும் விஷ பாம்பை போதையில் முத்தமிட்ட வாலிபர்

பாட்னா ; பீகாரின் நவாடா மாவட்டத்தில் கோவிந்த்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் திலீப் யாதவ். குடிபோதையில் இருந்த அந்த நபர், பாம்பு ஒன்றை கொஞ்சி...

இந்தோனேசியாவில் எரிபொருள் சேமிப்புக் கிடங்கில் தீ…புலனாய்வு தொடங்க்கியது

இந்தோனேசியா:  இந்தோனேசியாவில் அரசாங்கத்துக்குச் சொந்தமான எண்ணெய், எரிவாயு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்துப் புலனாய்வுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. Pertamina நிறுவனத்தின் எண்ணெய்க் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில்...

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் நாட்டுக்கு எதிரானவர்கள்: முதல்வர் கண்டனம்

சென்னை ; வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் நாட்டிற்கு எதிரானவர்கள்: முதல் அமைச்சர் கடும் கண்டனம் வட மாநில தொழிலாளர்கள் மீது வதந்தி பரப்பினால்...

கோவில் பிரசாத சுவையில் சர்க்கரை பொங்கல் இதோ

இன்னும் சில நாட்களில் பொங்கல் திருநாள் வரப்போகிறது. பொதுவாகவே பொங்கலுக்கு சர்க்கரை பொங்கலும் வெண்பொங்கலும் செய்வது வழக்கம் தான். என்னதான் வீட்டில் பொங்கல் செய்தாலும் கோவிலில் பிரசாதமாக...

இடைத்தேர்தல் முடிவு முதல்வர் மீது மக்கள் வைத்த நம்பிக்கை: சு.முத்துசாமி

ஈரோடு; ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது மக்கள் வைத்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்று ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார். தமிழ்நாடு வீட்டு...

இன்று சர்வதேச வன உயிரின தினம்

ஈரோடு ; உலகில் வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்து விவாதிக்கவும் அவற்றை பாதுகாக்கவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]