மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் பாதுகாப்பானவை – தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சத்தை நீக்கிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், "மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். எனவே மக்கள்...