May 20, 2024

people

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் பாதுகாப்பானவை – தலைமை தேர்தல் ஆணையர் உறுதி

புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சத்தை நீக்கிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், "மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். எனவே மக்கள்...

நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் – சிதம்பரத்தில் வாக்களித்த கே.பாலகிருஷ்ணன் நம்பிக்கை

கடலூர் : ''மக்களின் அடிப்படை பிரச்னைகளை வலியுறுத்தி பிரசாரம் செய்துள்ளோம். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிதம்பரத்தில் வாக்களித்த பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்...

மக்களவைத் தேர்தல் | டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்!

சென்னை: இந்திய மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. இந்நிலையில், இந்த ஜனநாயகத் திருவிழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு டூடுலை...

இறையூர், வேங்கைவயல் கிராம மக்கள் வாக்களிக்காததால் வெறிச்சோடி காணப்படும் வாக்குச்சாவடி

புதுக்கோட்டை: தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 17 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 19) காலை 7...

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் ….மம்தா பானர்ஜி கேள்வி

கொல்கத்தா: லோக்சபா தேர்தலையொட்டி, மேற்கு வங்க மாநிலம் கூச்பெஹாரில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் நடத்திய தேர்தல் பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி...

காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும்… ப.சிதம்பரம் நம்பிக்கை

கொல்கத்தா: அதிக இடங்கள் கிடைக்கும்... மற்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில்...

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நாளை துவங்குவதால் காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள்..!!

சென்னை: தமிழகத்தில் மீன் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த...

பாஜகவின் உத்தரவாதங்களுக்கு இரையாகி விடாதீர்கள்… மக்களை எச்சரித்த முதல்வர் மம்தா

கோல்கட்டா: இரையாகி விடாதீர்கள்... 'பா.ஜ.,வின் உத்தரவாதங்களுக்கு இரையாகிவிடாதீர்கள்' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில்...

பா.ஜ.க. தலைவர்கள் ஆதாரமற்ற அவதூறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர்: செல்வப்பெருந்தகை சாடல்

சென்னை: மக்களை திசை திருப்ப பா.ஜ.க. தலைவர்கள் ஆதாரமற்ற அவதூறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர். தமிழகத்தில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காததால், சோனியா குடும்பத்தினர் மீது அவதூறு பரப்பப்பட்டுள்ளது....

தேர்தலை முன்னிட்டு அரசு பஸ்களில் பயணம் செய்ய 20 ஆயிரம் பேர் முன்பதிவு: போக்குவரத்து துறை தகவல்

சென்னை: தேர்தலுக்கு முந்தைய நாளில் அரசு பஸ்களில் பயணம் செய்ய 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:- லோக்சபா தேர்தலை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]