கிராமத்திற்குள் புகுந்த 15 காட்டு யானைகளால் மக்கள் அச்சம்
கோவை: மக்கள் அச்சம்... தொண்டாமுத்தூர் அருகே 15 காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர். தீனம் பாளையம் கிராமத்தில் நுழைந்த யானைக் கூட்டம் விவசாய...
கோவை: மக்கள் அச்சம்... தொண்டாமுத்தூர் அருகே 15 காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர். தீனம் பாளையம் கிராமத்தில் நுழைந்த யானைக் கூட்டம் விவசாய...
கூடலூர்: கேரளாவின் நீலம்பூர் மற்றும் சைலண்ட் வேலி பகுதியில் உள்ள யானைகள் கூட்டம், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் சுற்றுவட்டார வனப்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளது....
கேரளா: யானைகளுக்கு மதம் பிடித்தது... கேரளா மாநிலம் திருச்சூரில் பூரம் திருவிழாவில் 2 யானைகளுக்கு மதம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் திருச்சூரில் நேற்று இரவு...
கேரளா: திருச்சூரில் பூரம் திருவிழாவில் 2 யானைகளுக்கு மதம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று இரவு கேரளமாநிலம் திருச்சூரில் ஆறாட்டு பூரா பூரம் திருவிழா விமரிசையாக நடைபெற்றது....
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக குட்டியுடன் கூடிய 8 காட்டு யானைகள் உலா வருகிறது. அவ்வப்போது இந்த யானைகள்...
நேபாளம்: யானை திருவிழா கொண்டாட்டம்... கொரோனாவால் 3 ஆண்டுகளுக்கு பின் நேபாளத்தில் யானைத் திருவிழா நடந்தது. இதில் பாரம்பரிய ஆடை அணிந்து இளம் பெண்கள் நடனமாடினர். கொரோனா...
திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் மார்ச் 2024-க்கான ரூ.300 சிறப்பு தரிசனம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சேவைகளுக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று...
ஓசூர்: ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் மீண்டும் யானைகள் புகுந்ததால், இரவு நேரத்தில் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என 15-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை...
மேட்டூர்: சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே, எம்.காளிப்பட்டி பஞ்சாயத்து, கொட்டியான் தெருவில், சித்திகுள்ளானூர் கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு, 2 யானைகள் சுற்றித் திரிந்தன....
நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் 77வது சுதந்திர தினத்தை நேற்று காலை 10 மணிக்கு வனத்துறையினர் வளர்ப்பு யானைகளுடன் கொண்டாடினர். மாயாற்றில் வளர்ப்பு யானைகள் குளிப்பாட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டது....