நண்பேன்டா… நான் இருக்கேன்டா! சகதியில் சிக்கிய யானையை மீட்ட மற்றொரு யானை
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் குட்டை சேற்றில் சிக்கிய யானையை மற்றொரு யானை நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு காப்பாற்றி வெளியே அழைத்துச் செல்லும்...