April 19, 2024

engineer

கள்ளத்தனமாக ஈரானில் இருந்து தப்பி வந்த தமிழக பொறியாளர் கைது

ராஜ்கோட்: தமிழகத்தின் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்கள் அசோக் குமார் மதுரேலா (37), அவரது சகோதரர் ஆனந்த் (35). பொறியியல் பட்டதாரிகளான இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ஓமன்...

விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற ஆந்திர என்ஜினீயர் கைது

பெங்களூரு: ஆந்திராவை சேர்ந்தவர் வெங்கட் மோஹித். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் அமெரிக்காவில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இங்கிலாந்தின் பாரிஸ் நகரில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில்...

பொறியாளர் வீட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்டெடுப்பு

பெங்களூரு: பெங்களூரு புறநகர் பகுதியான தொட்டபல்லாபுரா தாலுகாவில் உள்ள மோபரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் அரசு பொறியாளர். இவருக்கு சொந்தமாக கிராமத்தில் பழைய வீடு உள்ளது....

பாகிஸ்தானில் சீன பொறியாளர் கைது; இறை நிந்தனையில் ஈடுபட்டராம்

பாகிஸ்தான்: பாகிஸ்தானில், இறை நிந்தனையில் ஈடுபட்டதாக சீன பொறியாளர் கைது செய்யப்பட்டார். டாஸு அணையில் சீன நிதியுதவியுடன் நீர்மின் நிலையம் கட்டப்பட்டுவருகிறது. ரமலான் நோன்பு வைத்திருந்ததால் மெதுவாக...

தியாகதுருகம் : நாகலூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

கள்ளக்குறிச்சி : கண்டாச்சிமங்கலம் , தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தியாகதுருகம், பெரியமாம்பட்டு, சின்னமாம்பட்டு,...

சென்னை என்ஜினீயர் வீட்டில் திருட்டு போனதாக புகார் கூறப்பட்ட 100 பவுன் நகைகள் அவரது வீட்டிலேயே கண்டுபிடிப்பு

சென்னை, சென்னை எம்ஜிஆர் நகர் புகழேந்தி தெருவில் வசிப்பவர் சரவணன் (வயது 36). இவர், சாப்ட்வேர் இன்ஜினியராக கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை, தனது...

வாணியம்பாடியில் விவசாயிகளுக்கான மின் சிக்கன விழிப்புணர்வு பயிற்சி

வாணியம்பாடி:   தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருப்பத்தூர் மின்பகிர்மான வட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கான மின் சேமிப்பு மற்றும் மின் திறன் விழிப்புணர்வு பயிற்சி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]