March 29, 2024

Food

காசாவுக்கு கப்பலில் 200 டன் உணவு, குடிநீர், மருந்துகள் அனுப்பி வைப்பு

காசா: இஸ்ரேல் ராணுவத்தினரின் தொடர் தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ள காசா  மக்கள் கடும் நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர். உணவு, குடிநீர், மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசியமான பொருட்கள்...

காசாவில் பாராசூட் மூலம் உணவுப் பொருட்கள்…அமெரிக்கா, அரபு நாடுகள் உதவி

காசா: காசா பகுதியில் மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்கா மற்றும் அரபு நாடுகள் வான்வழியாக வீசும் பெரும்பாலான பொருட்கள் கடலில் வீழ்ந்து வீணாவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இஸ்ரேலின்...

விமானங்கள் மூலம் காசா மக்களுக்கு உணவு பொருள் விநியோகம் செய்யும் அமெரிக்கா

வாஷிங்டன்: காசாவில் பட்டினியால் வாடும் மக்களுக்கு அமெரிக்க விமான படை விமானம் மூலம் உணவு பொருட்களை விநியோகித்துள்ளது. கடந்த அக்டோபர் 7ம்லஸ்தீன ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள்  இஸ்ரேலுக்குள்...

விஜயகாந்த் சமாதியை பார்க்க வருவோருக்கு உணவு வழங்கல்

சென்னை: விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட தலைமை கழகத்திற்கு வருவோருக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர், முன்னாள் சட்டமன்ற...

உங்கள் குழந்தையை நன்கு சாப்பிட வைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: உங்கள் குழந்தையை எப்படி நன்கு சாப்பிட வைப்பது என்பதைப் பற்றி இங்கே உங்களுக்கு சில எளிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது, எப்படி உங்கள் குழந்தையைச் சாப்பிட...

மோடிக்கு உணவு வழங்குவதை விவசாயிகள் நிறுத்த வேண்டும்… கிஷோர் ஆவேசம்

பெங்களூரு: பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், அனைத்துப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை தரப்படுவதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை...

500 நாட்களை கடந்தது… நடிகர் கார்த்தி மக்கள் நல மன்ற உணவு வழங்கல்

சென்னை: 500 நாட்களை கடந்தது... நடிகர் கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக 50 ரூபாய் மதிப்புள்ள தரமான, சுவையான 'பிரிஞ்சி' (வெஜிடபிள் பிரியாணி) ரூபாய் 10க்கு...

அயோத்திக்கு சிறப்பு ரயில்… பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு

சென்னை: பாஜக தலைவர் வரவேற்பு... தமிழகத்தில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதற்கு தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’...

உலகின் மிக பெரிய “காப்பர்” உற்பத்தி ஆலையை உருவாக்கும் அதானி குழுமம்

புதுடில்லி: குஜராத் மாநில கட்ச் மாவட்டத்தின் முந்த்ரா (Mundra) நகரில் அதானி குழுமம், உலகின் மிக பெரிய "காப்பர்" (செம்பு) உற்பத்தி ஆலையை உருவாக்கி வருகிறது. இந்தியாவின்...

ஓடுபாதையில் அமர்ந்து உணவருந்திய பயணிகள்: இண்டிகோ விமான நிறுவனத்திற்கு நோட்டீஸ்

மும்பை: இண்டிகோ விமானம் கோவாவில் இருந்து டெல்லி சென்றபோது, அடர்ந்த மூடுபனி காரணமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது. மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ 6இ 2195 விமானத்தில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]