உக்ரைன் நிலத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டோம்: இந்தியாவுக்கு உக்ரைன் தூதர் உறுதி
கீவ்: ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்ந்து தீவிரமாகி வரும் நிலையில், “எங்கள் நிலத்தை ரஷ்யாவுக்கு ஒருபோதும் விட்டுக்…
இந்தியாவை குறிவைத்த டிரம்ப் வரி முடிவுக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு
வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி, இந்தியா மீது 50 சதவீத கூடுதல்…
இந்தியாவுக்கு 50% வரி விதித்த டொனால்ட் டிரம்ப்: பொருளாதாரத்துக்கு என்ன விளைவுகள்?
சென்னை: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு…
சீனாவில் நடைபெறும் SCO மாநாட்டுக்கு பிரதமர் மோடி பங்கேற்பது ஏன் முக்கியம்?
பெய்ஜிங்: இந்தியா–சீனா உறவில் பல்வேறு தகராறுகள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. அதுவும் எல்லைப் பிரச்சினைகள் அதிகரித்திருக்கும் சூழலில்,…
பாகிஸ்தானின் அட்டூழியத்துக்கு நடுவிலும் 1.5 லட்சம் மக்களின் உயிரைக் காப்பாற்றிய இந்தியா
இஸ்லாமாபாத்: சமீபத்தில் இந்தியா–பாகிஸ்தான் இடையே கடுமையான போர் நடந்தது. பாகிஸ்தான் கெஞ்சியதால் போர் நிறுத்தப்பட்டது. ஆனால்…
அமெரிக்கர்களை ஏமாற்றிய சைபர் கும்பலை சிபிஐ முறியடிப்பு – அமெரிக்காவின் நன்றி
புதுடில்லி: அமெரிக்க குடிமக்களை குறிவைத்து சைபர் மோசடி செய்த கும்பலை ஒழித்ததற்காக, அமெரிக்க அரசு சிபிஐக்கு…
தவீ ஆற்றில் பெரும் வெள்ளம்… பாகிஸ்தானுக்கு இந்தியா முன்னெச்சரிக்கை
புதுடில்லி: பாகிஸ்தானில் பெருவெள்ளம் ஏற்படும் என்று முன்கூட்டியே இந்தியா தரப்பிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள்…
சண்டையை நிறுத்த வர்த்தகத்தை பயன்படுத்தினேன்… அதிபர் ட்ரம்ப் தகவல்
அமெரிக்கா: இந்தியா - பாக். சண்டை: அமெரிக்காவின் வர்த்தக ரீதியான மிரட்டலால் முடிவுக்கு வந்தது இன்று…
தாய்லாந்து சென்று திரும்பிய வல்லம் மாணவிக்கு உற்சாக வரவேற்பு
தஞ்சாவூர்: தாய்லாந்தில் ஐக்கிய நாடுகள் சபை அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாநாட்டில் பங்கேற்று…
ஜக்தீப் தன்கர் ராஜினாமா விவகாரம்: மர்மம் தொடருகிறது
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகள்…