பாகிஸ்தான் நகரங்களில் அபாய சைரன்கள்: போர் சூழலை எதிர்நோக்கும் பயம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்ற சூழ்நிலையின் பின்னணியில், பாகிஸ்தானின் முக்கிய நகர பகுதிகளில்…
போர் சாத்தியம் நெருங்குகிறது: பாகிஸ்தான் அலறி கதறல்
பாகிஸ்தானுடனான மோதல் நிலைமை தீவிரமாகும் நிலையில், அந்த நாட்டின் ராணுவ அமைச்சர் க்வாஜா முஹமது ஆசிப்…
அட்டாரி-வாகா எல்லை தளர்வு: இந்தியாவில் சிக்கிய பாகிஸ்தான் குடிமக்களுக்கு நிவாரணம்
புதுடில்லி: பஹல்காம் தாக்குதலையடுத்து மூடப்பட்டிருந்த இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் குடிமக்களுக்கு நிவாரணமாக தடை…
இந்தியா உடனான முதல் அதிகரிக்கும் அபாயம் … பாகிஸ்தான் பங்கு சந்தையிலும் எதிரொலி
இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் மோதல் அதிகரிக்கும் அபாயம் காரணமாக, பாகிஸ்தான் பங்குச் சந்தை 3,500 புள்ளிகளுக்கு சரிவை…
இந்தியாவுடனான வரி பேச்சுவார்த்தை சிறப்பாக நடக்கிறது …அமெரிக்கா அறிவிப்பு
வாஷிங்டன் : இந்தியாவுடனான வரி பேச்சு வார்த்தை சிறப்பாக நடந்து வருகிறது. இந்த வர்த்தக பேச்சுவார்த்தைகளில்…
விசா ரத்து நடவடிக்கை… இந்தியாவில் இருந்து 786 பாகிஸ்தானியர்கள் வெளியேறினர்
புதுடில்லி: விசா ரத்து நடவடிக்கையை அடுத்து இந்தியாவில் இருந்து 786 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி…
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக மணிப்பூரில் வங்கதேச நுழைவாளர்கள் மீது காவல்துறை கண்காணிப்பு தீவிரம்
இம்பால்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, நாட்டின் பிற பகுதிகளில் உள் பாதுகாப்பு நடவடிக்கைகள்…
விஜய் ஆண்டனியின் பதிவு குறித்து விளக்கம்
சென்னை: பஹல்காம் தாக்குதல் குறித்து வெளியிட்ட தனது சமூக வலைதளப் பதிவை தவறாக புரிந்துகொண்டிருக்கக்கூடும் என்பதற்கான…
பயங்கரவாதத்தை ஒருபோதும் சகிக்க முடியாது: ஜெய்சங்கர்
புதுடில்லி: பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சு. ஜெயசங்கர் திட்டவட்டமாக…
பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் தப்பிக்க முயற்சி
லாகூரில் இருந்து வெளியாகியுள்ள செய்தியின் அடிப்படையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு குறித்து இந்தியா…