இந்திய தவ்ஹீத் ஜமாத் இந்திய கூட்டணிக்கு ஆதரவு
இந்திய தவ்ஹீத் ஜமாத் வரும் மக்களவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான இந்தியக் கூட்டணிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. சென்னை மண்ணடியில் உள்ள தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் தேசிய...
இந்திய தவ்ஹீத் ஜமாத் வரும் மக்களவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான இந்தியக் கூட்டணிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. சென்னை மண்ணடியில் உள்ள தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் தேசிய...
இந்தியா: பிப்ரவரி 2022 இல், ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக போரைத் தொடங்கியது. இந்த யுத்தம் இரண்டு வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்காக...
ஆஸ்திரேலியா: 2024-25ல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. தொடக்க டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது. ரோஹித் சர்மாவுக்கு எதிரான...
புதுடெல்லி: அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த வௌ்ளியன்று(22ம் தேதி) 48 காசுகள் சரிந்து ரூ.83.61ஆக வீழ்ச்சி அடைந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 23ம்...
ஹைதராபாத்: பெரியவர்களுக்கு காசநோய் வராமல் தடுக்கும் தடுப்பூசியின் சோதனை இந்தியாவில் தொடங்கியுள்ளது. உலகில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 28 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர். இந்த நோயினால் உயிரிழப்போரின்...
ஜெனீவா: இந்தியா வலியுறுத்தல்... பாகிஸ்தான் தனது பயங்கரவாத தொழிற்சாலைகளை மூட வேண்டும் என ஜெனீவாவில் நடந்த 148-ஆவது இன்டர் பார்லிமென்ட்டரி யூனியன் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியது. கூட்டத்தில்...
பாகிஸ்தான்: பாகிஸ்தான் அமைச்சர் தகவல்... இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகத்தை தொடங்க பாகிஸ்தான் விரும்புவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் தர் தெரிவித்துள்ளார். லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில்...
இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவை ஏற்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது இஷாக் தர் கூறியுள்ளார். 2019-ம் ஆண்டு ஜம்மு...
டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மார்ச் 31-ம் தேதி இந்தியா கூட்டணி சார்பில் பேரணி நடத்தப்பட உள்ளது. டெல்லி அரசின் மதுபான...
இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவை ஏற்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது இஷாக் தர் கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டு...