May 7, 2024

injury

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் பைக் வீலிங் செய்தபோது ஏற்பட்ட விபத்தில் காயம்

காஞ்சிபுரம்: பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் ‘மஞ்சள் வீரன்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இயக்குனர் செல்அம் இயக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில்...

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி… இலங்கை முன்னணி வீரருக்கு காயம்

கொழும்பு: ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. இந்த போட்டியில் நாளை இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், இந்த போட்டியில் இலங்கை அணியின்...

உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பாரா டிராவிஸ் ஹெட்…?

கேப்டவுன்: தென் ஆப்ரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 4வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய...

ஆசிய கோப்பை… அக்சர் படேல் காயம்…இந்திய அணியுடன் இணையும் தமிழக ஆல்ரவுண்டர்

கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆசிய கோப்பை தொடரில் (50 ஓவர்) விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில்...

படப்பிடிப்பின்போது ஏற்பட்ட திடீர் விபத்தில் நடிகர் டோவினோ தாமசுக்கு பலத்த காயம்

சினிமா: பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ். தனுஷுடன் மாரி 2 படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மலையாளத்தில் வெளியாகும் டோவினோ தாமஸ் படங்கள்...

காயம் காரணமாக வங்காளதேச அணியிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்

லாகூர்: இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேச அணி, இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்து,...

இலங்கை வீரர்கள் ஹசரங்கா, சமீரா காயத்தால் அவதி

கொழும்பு: இலங்கை மற்றும் பாகிஸ்தானில் 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 30ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடக்கிறது....

நாட்டு துப்பாக்கி வெடித்து வாலிபர் காயமடைந்த வழக்கில் அண்ணன் கைது

சிவமொக்கா: சிவமொக்கா மாவட்டம், தீர்த்தஹள்ளி தாலுகா தாசனகத்தே கிராமத்தில் வசிப்பவர் ராகேஷ் (வயது 27). இவரது தம்பி ராஜேஷ் (30). கடந்த 4ம் தேதி ராஜேஷ் வீட்டில்...

பாகிஸ்தானில் ரயில் விபத்து… 80 க்கும் மேற்பட்டோர் காயம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்று நடந்த ரெயில் விபத்தில் 22 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 80 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் கராச்சியிலிருந்து...

ஸ்வீடனில் கலாசார விழாவில் வன்முறை.. 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

சுவீடன்: எத்தியோப்பியாவின் கட்டுப்பாட்டில் இருந்து எரித்திரியா கடந்த 1991-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. தற்போது எரித்திரியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஐரோப்பிய நாடான சுவீடனில் வசித்து வருகின்றனர். அவர்கள் ஆப்பிரிக்க...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]