April 20, 2024

Missing

30 ஆயிரம் பெண்கள் காணாமல் போய் உள்ளனர்… பவன் கல்யாண் அதிர்ச்சி தகவல்

ஆந்திரா: 30 ஆயிரம் பெண்கள் காணாமல் போய் உள்ளனர் என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் 30 ஆயிரம் பெண்கள் காணாமல் போனதாக ஜனசேனா கட்சித் தலைவர்...

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி காணவில்லை

மல்யுத்த வீரர்கள் மற்றும் பெண் மல்யுத்த வீரர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த போஸ்டர் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் மத்திய பெண்கள்...

ஆஸ்திரேலியாவின் ராயல் பூங்காவில் விடப்பட்டது பிளாடிபஸ்

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் தனித்துவ உயிரினமான பிளாடிபஸ், அந்நாட்டின் பழமையான தேசியப் பூங்காவில் விடுவிக்கப்பட்டது. நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசின் கூற்றுப்படி 1970களுக்குப் பின் ராயல் தேசியப்...

வாட்டர் மெட்ரோ படகு சேவை… நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்

கொச்சி: நாளை அர்ப்பணிக்கிறார்... கேரள மாநிலம் கொச்சியில் இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ படகு சேவையை பிரதமர் மோடி நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ஜெர்மனியை சேர்ந்த நிறுவனத்தின்...

3 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்… சொந்த நாடு மீதே குண்டு வீசிய ரஷ்ய விமானம்

ரஷ்யா: மக்கள் வெளியேற்றப்பட்டனர்... ரஷ்யாவில் வெடிகுண்டு பீதியால் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டனர். உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள பெல்கோரோட் என்ற நகரில் ரஷ்ய போர்...

போரில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க புதிய அப்ளிகேஷன்.. உக்ரைன் அரசு அறிமுகம்..!

போரினால் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க உக்ரைன் அரசு புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு வருடத்திற்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதும், பொதுமக்கள்...

ஜப்பானில் 10 பேரை ஏற்றிச் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் மாயம்

டோக்கியோ: ஜப்பானின் தெற்கு பகுதியில் 10 பேருடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் இன்று மாலை மாயமானது. யுஎச்-60 பிளாக் ஹாக் என்ற ஹெலிகாப்டர், மியாகோ தீவை நெருங்கும்...

ஜப்பானில் பதற்றம்…. படகு கவிழ்ந்ததில் 7 பேர் மாயம்….

ஜப்பான்: ஜப்பானில் படகு கவிழ்ந்ததில் 7 பேரை காணவில்லை என அந்நாட்டு கடலோர காவல்படை இன்று  தெரிவித்துள்ளார். நேற்று (மார்ச் 5) பிற்பகல் சென்காகு தீவுகள் பகுதியில்...

10-ம் வகுப்பு மாணவருடன் காணாமல் போன 26 வயது ஆசிரியை

கச்சிபவுலி; தெலுங்கானாவில் மாணவரும், ஆசிரியையையும் ஒரே நாளில் காணாமல் போன பதற்றத்தில் குடும்பத்தினர் தனித்தனியாக புகார் அளித்தனர். தெலுங்கானாவின் கச்சிபவுலி நகரில் சந்தாநகர் பகுதியில் தனியார் பள்ளி...

பவானி ஆற்றில் மூழ்கி காணாமல் போன 3 பேரை தேடும் பணி 2வது நாளாக தீவிரமாக உள்ளது

கோவை:  மேட்டுப்பாளையம் சிறுமுகாவில் பவானி ஆற்றில் மூழ்கி காணாமல் போன 3 பேரை தேடும் பணி 2வது நாளாக தீவிரமாக நடந்தது. பாளை கோவை மாவட்டம், சிறுமுகை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]