April 19, 2024

Nilgiris

தமிழகத்தில் இன்று முதல் 15-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: இந்தியாவின் தென் பகுதிகளுக்கு மேல், வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் காற்றின் திசை மாறி மாறி வீசும் பகுதி உள்ளது. மேலும் குமரி கடல் மற்றும் அதை...

நீலகிரி: 6 மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தம்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில், முக்கூர்த்தி, பைக்காரா, சாண்டிநல்லா, கிளன்மார்கன், மாயாறு, அப்பர்பவானி, பார்சன்ஸ்வேலி, போர்த்தி மந்து, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பில்லூர் ஆகிய 13 அணைகள்...

நீலகிரியில் அணைகள் வறண்டு 6 மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தம்

மஞ்சூர்: நீலகிரி மாவட்டத்தில் முக்கூர்த்தி, பைக்காரா, சாண்டிநல்லா, கிளன்மார்கன், மாயாறு, அப்பர்பவானி, பார்சன்ஸ்வேலி, போர்த்தி மண்டு, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பில்லூர் ஆகிய 13 அணைகள்...

உதயநிதி விரைவில் சிறைக்குச் செல்லவுள்ளார்: பழனிசாமி தகவல்

நீலகிரி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் த.லோகேஷ் தமிழ்செல்வனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று கோவை உதகை மற்றும் காரமடையில் பிரசாரம் செய்தார். பின்னர் அவர்...

நீலகிரி மாவட்டத்தில் சாலையோரங்களில் பூத்து குலுங்கும் ஜெகரண்டா

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் சாலையோரங்களில் பூத்து குலுங்கும் ஜெகரண்டா மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் ஒரு சில பூக்கள்...

நீலகிரியில் 100 சதவீதம் வாக்களிக்க கையெழுத்து இயக்கம் துவக்கி வைப்பு

நீலகிரி : 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கையெழுத்து இயக்கத்தை நீலகிரி கலெக்டர் துவக்கி வைத்தார். பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு...

நீலகிரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக திமுக எம்.பி. ஆ.ராசா பேட்டி

திருப்பூர்: அத்திக்கடவு-அவிநாசி திட்டம் முழுமை அடையும் தருவாயில் உள்ளது என்று திமுக எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சி மற்றும் அவிநாசி பேரூராட்சி பகுதிகளில்...

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உறைபனி எச்சரிக்கை..

சென்னை: கிழக்கு காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் தென்கிழக்கு, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வறண்ட...

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்பு..!!!

சென்னை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்றும், தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு/அதிகாலை வேளைகளில் உறைபனிக்கு வாய்ப்புள்ளதாகவும்...

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 7 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்

சென்னை: தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தில் கீழ்நோக்கி சுழற்சி நிலவுகிறது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் இன்றும் நாளையும் வறண்ட வானிலையே காணப்படும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]