எதிர்கட்சி நடத்தும் கூட்டத்தில் மட்டும் எப்படி ஆம்புலன்ஸ் வருது… முன்னாள் அமைச்சர் கேள்வி
மதுரை: எதிர் கட்சியினர் கூட்டம் நடத்தும் போது மட்டும் ஏன் ஆம்புலன்ஸ்கள் வருகிறது என்று முன்னாள்…
தேர்தல் ஆணையரை நீக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை ஒத்தி வைப்பு
புதுடில்லி: தலைமை தேர்தல் ஆணையரை நீக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஏற்பட்டதால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பீகார்…
ஒரே நாளில் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது… அமைச்சர் நேரு தகவல்
திருச்சி: துப்புரவு தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஒரே நாளில் நிறைவேற்ற முடியாது. அதற்கு கால அவகாசம் தேவை.…
எங்கேங்க இருக்கார் ஜெகதீப் தன்கர்… கபில் சிபல் கேள்வி
புதுடில்லி: பதவியை ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கர் எங்கே இருக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி., கபில்…
டிரம்ப் அப்படி கூறியது எதனால்? பாராளுமன்றத்தில் ராகுல் கேள்வி
புதுடில்லி: இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் ஏன் பலமுறை கூறினார் என்று பாராளுமன்றத்தில்…
எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவிப்பது உதவியல்ல… கடமை: மாஜி மத்திய அமைச்சர் கருத்து
புதுடெல்லி: அவர்களின் கடமை… ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் எதிர்கட்சிகளின் ஆதரவு உதவியல்ல; அது அவர்களது கடமை…
சாதிவாரி கணக்கெடுப்பு… ராகுல்காந்தி சொன்னது என்ன?
புதுடில்லி: திடீரென்று 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஞானோதயம் வந்து மத்திய அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு கொண்டு…
2 பாஜ எம்பிக்களை நீக்க வேண்டும்: எதிர்க்கட்சிகள் போர்க்கொடி எதற்காக?
புதுடெல்லி: ‘உச்சநீதிமன்றத்தை விமர்சித்த 2 பாஜ எம்பிக்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்’ என எதிர்க்கட்சிகள்…
ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவால் அமைச்சர் பொன்முடிக்கு ஏற்பட்ட சிக்கல்
சென்னை : சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் ஐகோர்ட் உத்தரவால் அமைச்சர் பொன்முடிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது…
ஈரான் சிறையிலிருந்து விடுதலையான இத்தாலிடி பத்திரிகையாளர்
ரோம்: இத்தாலி பத்திரிகையாளரான சிசிலியா சாலா ஈரான் சிறையில் இருந்து விடுதலையானார். இத்தாலியைச் சேர்ந்தவர் சிசிலியா…