தொண்டர்களின் எண்ணத்தையே செங்கோட்டையன் வெளிப்படுத்தி உள்ளார்
தஞ்சாவூர்: தொண்டர்களின் எண்ணத்தையே செங்கோட்டையன் வெளிப்படுத்தியுள்ளார் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில்…
கோரிக்கை மனுக்கள் ஆற்றில் வீசப்பட்டது குறித்து பாமக அன்புமணி கண்டனம்
சென்னை: சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள்…
மக்களின் வாக்களிக்கும் உரிமையை யாரும் பறிக்க நான் அனுமதிக்க மாட்டேன்: மம்தா பானர்ஜி
கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவு கூட்டம் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில், கட்சித்…
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து மக்களிடம் கருத்து கேட்பு
புதுடில்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து பொதுமக்களிடம் தேர்தல் ஆணையம் கருத்து கேட்கிறது. பீகாரில்…
தவீ ஆற்றில் பெரும் வெள்ளம்… பாகிஸ்தானுக்கு இந்தியா முன்னெச்சரிக்கை
புதுடில்லி: பாகிஸ்தானில் பெருவெள்ளம் ஏற்படும் என்று முன்கூட்டியே இந்தியா தரப்பிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள்…
பிரதமர் மோடி மீதான சர்ச்சை, தேஜஸ்வி மீது 2 வழக்குகள் பதிவு
ஷாஜகான்பூர்: ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும் பீகாரின் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், பிரதமர்…
இந்திய மக்கள் மீது இனவெறி ரீதியான தாக்குதலுக்கு அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்ஸ் கண்டனம்
டப்ளின்: அயர்லாந்து அதிபர் கண்டனம்… கடந்த சில வாரங்களாக அயர்லாந்தில் வசித்து வரும் இந்திய மக்கள்…
உங்களுடன் ஸ்டாலின் முகாம்… திரளான மக்கள் பயன்பெற்றனர்
சேதுபாவாசத்திரம்: தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில், சரபேந்திரராஜன்பட்டினம், புதுப்பட்டினம், கொள்ளுக்காடு பகுதியைச் சேர்ந்த…
ஆடி 18 விழாவை ஒட்டி இறைச்சி வாங்க குவிந்த மக்கள்
கும்பகோணம்: ஆடி 18 பெருவிழாவை முன்னிட்டு அணைக்கரை மீன் சந்தையில் மீன் மற்றும் இறைச்சி வாங்க…
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்வால் கடலோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளிலும், அணையை ஒட்டிய வனப்பகுதிகளிலும் மழை…