4 வயது சிறுவனை கொன்று புதைத்த சிறுமி… போபாலில் அதிர்ச்சி சம்பவம்
போபால்: தன்னுடன் விளையாடிய 4 வயது சிறுவனை 12 வயது சிறுமி கொன்று புதைத்த சம்பவம்…
பேராவூரணியில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம்
பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே செருபாலக்காடு கிராமத்தில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…
கணவருடன் உடலுறவுக்கு தினமும் ரூ.5,000 கேட்கும் மனைவி.. போலீசில் புகார்..!!
பெங்களூரு: பெங்களூருவில் ஐடி ஊழியரான ஸ்ரீகாந்த், 2022-ல் பிந்துஸ்ரீ என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.…
வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த பைக்கை திருடிய வாலிபர் கைது
தஞ்சாவூர், மார்ச் 20- தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தனியார் செல்போன் டவர் இன்ஜினியரின்…
இந்திய ராணுவத்தில் சேர தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
சென்னை: இந்திய ராணுவத்தில் சேர விரும்பும் தகுதியான நபர்களிடமிருந்து 'ஆன்லைன்' வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த…
பாட்னாவில் லாலுவின் மகன் தேஜ் பிரதாப்புக்கு அபராதம் விதிக்கப்பட்டது
பாட்னா: பீஹாரில் ஹோலி கொண்டாடும் போது, ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற லாலுவின் மூத்த மகன்…
காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு பாதுகாப்பு இல்லை..!!!
திருப்பூர்: திருப்பூர் நகர போலீஸ், 2014-ல் மாநகரமாக உருவானபோது உருவாக்கப்பட்டது. இடப்பற்றாக்குறையால், சிறுபூலுவப்பட்டி பகுதியில் தற்காலிகமாக…
பொற்கோயிலில் பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அதிர்ச்சி
பஞ்சாப்: பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோயிலில் பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஐந்து பேர் காயம் அடைந்துள்ளனர்.…
பொற்கோவிலில் தாக்குதல்: 5 பேர் காயம்
அமிர்தசர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசர்ஸ் நகரில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவில், சிரோமணி குருத்வாரா…
இந்திய அணியின் சாம்பியன் வெற்றியை கொண்டாடியதில் மத்திய பிரதேசத்தில் மோதல்
போபால்: சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி வெற்றியைக் கொண்டாடியதால், மத்தியப் பிரதேசத்தில் இரு குழுக்களிடையே மோதல்…