April 20, 2024

production

விலை குறைவான கார் மாடல்களில் அதிக விற்பனையாகும் நிஸான் மேக்னைட்

புதுடில்லி: இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் விலை குறைவான கார் மாடல்களில் நிஸான் மேக்னைட் (Nissan Magnite)-டும் ஒன்றாகும். நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக இது விளங்கிக்...

ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5 சதவீதமாக தொடரும்: ரெப்கோ வங்கி அறிவிப்பு

புதுடில்லி: வட்டியில் மாற்றமில்லை... வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பணவீக்கத்தை கட்டுக்குள்...

அதானியின் மிகப்பெரிய தாமிர ஆலை மார்ச் மாதம் தொடங்க உள்ளது..!!

அகமதாபாத்: அதானி குழுமம் தனது மிகப்பெரிய தாமிர உற்பத்தி ஆலையை குஜராத்தில் உள்ள முந்த்ராவில் $1.2 பில்லியன் செலவில் அமைத்துள்ளது. ஆலை செயல்பாட்டுக்கு வந்தால் இந்தியாவின் தாமிர...

வெளியானது கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் சிம்பு பட பர்ஸ்ட் லுக்

சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. சிம்புவுக்கு இன்று பிறந்த நாள். சமீபத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் அப்பா ஆனார்....

திருப்பூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்காக வெல்லம் உற்பத்தி தீவிரம்..!!

உடுமலை : திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்திகுளம் தாலுகாவில் அமராவதி பாசன பகுதிகளில் 10,000 ஏக்கருக்கு மேல் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. கரும்பு விவசாயிகள் பலர் ஒப்பந்த...

உப்பு உற்பத்தியில் ரூ.100 கோடி நஷ்டம்: உப்பு உற்பத்தியாளர்கள் கவலை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரை சுமார் 22 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளன. இந்நிலையில், நடப்பு ஆண்டில் எதிர்கால தேவைக்காக சுமார்...

இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் முடிவை பரிசீலனை செய்யும் போர்டு நிறுவனம்

புதுடில்லி: போர்டு நிறுவனம் மறுபரிசீலனை... இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் முடிவை அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் மறுபரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் சென்னை அருகே...

தொடர் கனமழையால் காலண்டர் உற்பத்தி பாதிப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ள நிலையில், தென் மாவட்டங்களில் பலத்த மழை...

கரும்பிலிருந்து எத்தனால் தயாரிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்+

இந்தியா: கரும்புச்சாற்றைப் பயன்படுத்தி எத்தனால் தயாரிக்க விதிக்கப்பட்ட தடையை தற்போது மத்திய அரசு நீக்கியுள்ளது. 2023-24-ம் விநியோக ஆண்டில் (நவம்பா் முதல் அக்டோபா் வரை) எத்தனால் உற்பத்திக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]