விருதுநகரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
விருதுநகர்: விருதுநகரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு பரஸ்பரம் வணங்கி ஈகை திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்....