April 24, 2024

Research

இந்தியா முழுவதும் தேயிலை தரம் குறித்து ஆய்வு

கொல்கத்தா: தேயிலைகளில் பாதுகாப்பு தரம் கடைப்பிடிக்கப்படுகின்றதா என்பது குறித்து உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள...

நிலவு குறித்த ஆராய்ச்சிக்கு உலக நாடுகள் ஒத்துழைக்க சீனா அழைப்பு

பெய்ஜிங்: நிலவு குறித்த ஆராய்ச்சிக்கு உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என சீனா அழைப்பு விடுத்துள்ளது. நிலவில் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக 2028 ஆம் ஆண்டு சாங் இ-8...

நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்ள உலக நாடுகளை அழைக்கும் சீனா

பெய்ஜிங்: நிலவு குறித்த ஆராய்ச்சிக்கு உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என சீனா அழைப்பு விடுத்துள்ளது. நிலவில் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக 2028 ஆம் ஆண்டு சாங் இ-8...

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு சேதங்களை நேற்று ஆய்வு செய்த பிரியங்கா காந்தி

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் பருவமழை தொடங்கியதில் இருந்து, கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு மற்றும்...

நிலவின் வெப்பநிலையை ஆய்வு செய்கிறது சந்திரயான் -3… இஸ்ரோ தகவல்

புதுடெல்லி: சந்திரயான்-3 விண்கலத்தின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இஸ்ரோவின் கூற்றுப்படி, சந்திரயான் 3 இன் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில்...

2 ஆவது நாளாக ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு

வாரணாசி: ஞானவாபி மசூதியில் அறிவியல் ஆய்வு மேற்கொள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது. அதன்பின், ஐந்து மணி நேரம் ஆய்வு நடத்தப்பட்டது. இதையடுத்து இன்று 2வது...

வாணியம்பாடி நகராட்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த மண்டல இயக்குனர்

திருப்பத்தூர்: வாணியம்பாடி பேரூராட்சி பகுதியில் நடந்து வரும் திட்டப் பணிகளை வேலூர் மண்டல பேரூராட்சிகளின் இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார். வேலூர் மண்டல பேரூராட்சிகளின் இயக்குனர் தனலட்சுமி...

செயற்கை நுண்ணறிவு அமைப்பை உருவாக்கிய மெட்டா

நியூயார்க்: செயற்கை நுண்ணறிவு அமைப்பு... பேஸ்புக்- இன் தாய் நிறுவனமான மெட்டா, ChatGPT-க்கு போட்டியாக லாமா-2 என்ற செயற்கை நுண்ணறிவு அமைப்பை உருவாக்கியுள்ளது. ஆராய்ச்சி மற்றும் வணிக...

அறிவியல் ஆராய்ச்சியை ஒழித்துக்கட்ட மோடி அரசு திட்டம்… கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாட்டின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரியும் விஞ்ஞானிகளுக்கு மத்திய அரசு ஏப்ரல் மாதத்தில் ஆராய்ச்சிக்காக நிதி ஒதுக்குவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு...

கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற மாற்று வழி குறித்து யோசிக்கும் அதிபர் ஜோ பைடன்

அமெரிக்கா: மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் மாற்று வழியை தேடுகிறார் அதிபர் ஜோ பைடன் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் மாணவர்கள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]