April 23, 2024

Research

பாதுகாப்பு ஆராய்ச்சி ,மேம்பாட்டு நிறுவனம் இந்தியாவிலேயே உருவாக்கிய ஏவுகணை சோதனை வெற்றி

பாலசோர்: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணையை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது. ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில்...

சி.விஜயபாஸ்கரின் சொத்து விவரங்கள் கேட்டு புதுகை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு

புதுக்கோட்டை: அதிமுக மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொத்து விவரங்களை வழங்க வேண்டும் என்று புதுகை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு செய்துள்ளது தொடர்பாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க...

அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சிக்காக குரங்குகளுக்கு மினி நகரம்

அட்லாண்டா: அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான சேபர் ஹியூமன் மெடிசின்ஸ், மருந்து ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சுமார் 30,000 குரங்குகள் தங்குவதற்கு ஜார்ஜியாவின் பெயின்பிரிட்ஜ் அருகே...

ஆதித்யா விண்கலத்தின் மேக்னடோமீட்டர் வெற்றிகரமாக செயல்படுகிறது: இஸ்ரோ தகவல்

சென்னை: சூரியனின் வெளிப்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அதிநவீன விண்கலமான ஆதித்யா எல்-1 ஐ வடிவமைத்துள்ளது. பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம்...

இந்தியா கொடுத்த நெருக்கடி… மாலத்தீவை நோக்கி பயணிக்கும் சீன ஆராய்ச்சி கப்பல்

புதுடெல்லி: கடந்த நவம்பரில் மாலத்தீவு அதிபராக முகம்மது முய்சு பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவு மோசமடைந்தது. மாலத்தீவில் பணியாற்றும் 88 இந்திய வீரர்களை மார்ச்...

மனிதர்கள் வாழ்ந்த இந்தியாவின் மிகப் பழமையான நகரம் கண்டுபிடிப்பு

குஜராத்: மனிதர்கள் வாழ்ந்திருந்த இந்தியாவின் மிகப்பழமையான நகரத்தை குஜராத் மாநிலத்தில் புதைபொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடியின் சொந்த கிராமமான வாத்நகர் அருகில் இந்தியாவின்...

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க போயிங் நிறுவனத்திற்கும் அழைப்பு

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ஜனவரி 7 மற்றும் 8-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்துகிறது. 2 நாட்கள் நடைபெறும்...

மத்திய நிதி அமைச்சர் ஆய்வுக்குப் பின் உரிய நிதி கொடுப்பார்கள்… உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை

தமிழகம்: நெல்லை மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து வெள்ளத்தால்...

டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானம்… ஆய்வு செய்ய குழு அமைத்தது தமிழக அரசு

சென்னை: டெட்ரா பாக்கெட்டுகளில் மது விற்பனை செய்வதால் ஏற்படும் நன்மை தீமைகள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் தெரிவித்துள்ளது. சென்னை...

புதிய மசோதாக்கள் விரைவில் நிறைவேற்றப்படும்… மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி

ஐதராபாத்: ஐ.பி.சி.க்கு மாற்றாக புதிய சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். ஐ.பி.சி., சி.ஆர்.பி.சி. மற்றும் சாட்சிகள் சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள புதிய...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]